வேலூர்_27
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேட்டில் எழுந்தருளியுள்ள அருள்நிதி ஸ்ரீ சுந்தரி அம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லுக்கு திருவிழாவும் பால்குடம் மற்றும் பொங்கலிடுதலும் அபிஷேகமும் அலங்காரமும் அம்மன் திருவதி உலாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து கெங்கை அம்மன் சிரசு. ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.



