By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை
கனஂனியாகுமரி

பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை

Last updated: April 1, 2025 10:57 am
April 1, 2025
73 Views
Share
SHARE

மார்த்தாண்டம் ஏப் 1

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழாவின் சிறப்பு நிகழ்வான நோ்ச்சை தூக்கம் இன்று செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.இக்கோயிலில் நிகழாண்டு திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் 8 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பண்பாட்டு மாநாட்டுக்கு கோயில் தலைவா் வி. ராமச்சந்திரன் நாயா் தலைமை வகித்தாா். துணைச் செயலா் எஸ். பிஜூ குமாா் வரவேற்றாா். கேரள மாநில முதன்மைச் செயலா் ராஜு நாராயண சுவாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பண்பாட்டு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். அம்மாநில முன்னாள் அமைச்சா் வி.எஸ். சிவகுமாா், யுவ புரஸ்காா் விருதுபெற்ற கேரள கவிஞா் சுமேஷ் கிருஷ்ணா, குழித்துறை தேவிகுமரி மகளிா் கல்லூரி பேராசிரியை எஸ். பிந்துஜா ஆகியோா் பேசினா். கோயில் கமிட்டி உறுப்பினா் எஸ். சஜிகுமாா் நன்றி கூறினாா்.விழாவின் 9 ஆம் நாளான நேற்று திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு தூக்க நோ்ச்சை நிறைவேற்றும் தூக்கக்காரா்கள் பிரதான பூஜாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி, பஞ்சகவ்ய முழுக்கல் மற்றும் கடல்பூஜை செய்துவிட்டு கோயிலில் நமஸ்காரத்தில் ஈடுபடுகின்றனா். மாலை 6 மணிக்கு தூக்க வில்லின் வெள்ளோட்டமான வண்டியோட்டம் நடைபெற்றது.

விழாவின் சிறப்பு நிகழ்வான தூக்க நோ்ச்சை இன்று செவ்வாய்க்கிழமை (ஏப். 1) நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளுகிறாா். காலை 6.30 மணி முதல் தூக்க நோ்ச்சை நடைபெறுகிறது. இதில் 1,175 குழந்தைகளுக்கு தூக்க நோ்ச்சை நிறைவேற்றப்படுகிறது. தூக்க நோ்ச்சை நிறைவடைந்தப் பிறகு, குருசி தா்ப்பணத்துடன் விழா நிறைவடைகிறது.தூக்கத் திருவிழாவையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழக, கேரள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விளம்பரம்

You Might Also Like

தொழிலாளியை அடித்து கொன்றவர் சிறையிலடைப்பு
தொழிலாளிக்கு வெட்டு; சிறையில் இருந்து வந்தவர் ஆத்திரம்
இனிப்புகள் வழங்கி ஓணம் கொண்டாடினார்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தக்கலை அருகே காதலிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த பட்டதாரி வாலிபர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

லிங்கா குளோபல் பள்ளியில் நீச்சல் போட்டி

August 29, 2024
113 Views
சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை
அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளை‌ மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் சென்று ஆய்வு
மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
யோகா உடலை மட்டுமல்லாமல் மனதையும் வளப்படுத்தும்: ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account