By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை

Last updated: December 11, 2025 8:29 pm
December 11, 2025
42 Views
Share
SHARE

நல்லூர், டிசம்பர் 11 –

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பூவன்குடியிருப்பு – அத்திக்கடை சாலையோரத்தில் அமைந்துள்ள சம்பை குளமானது சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்குளமானது பூவன்குடியிருப்பு, அத்திக்கடை, பொட்டல் விலக்கு, கார்த்திகைவடலி, பழவிளை மறுகால்தலை விளை உட்பட சுற்றுவட்டார பகுதிகளின் மக்களுக்கு நீர்த் தேவையை பூர்த்தி செய்து வருவதுடன், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

இந்த குளத்தில் இருந்து மறுகால் சானல் வழியாக திறந்து விடப்படும் நீரானது சுண்டபற்றிவிளை, தேரிமேல் விளை, கொய்யன் விளை,பெரியவிளை, ஈத்தாமொழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்னை, வாழை பயிரிடப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு மிகவும் முக்கியமான நீர் ஆதாரமாக காணப்படுகிறது. இதனால் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் மேம்படுவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகை செய்கிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரபடாமல்,சரிவர பராமரிப்பு செய்யபடாததால் குளத்தில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு குறைவதுடன், குளம் முழுவதும் ஆகாயத்தாமரை பரவி தற்போது குளமே தெரியாத நிலை உருவாகியுள்ளது.முழுக் குளமும் பசுமை பாய்ச்சலாக மாற்றமடைந்ததால் நீர்மட்டம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் மறுகால் செல்லும் நீரானது தடை ஏற்பட்டு நீரோட்டம் குறைந்து, விவசாய நிலங்களுக்கு நீர் சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சாலை ஓரத்தில் அமைந்துள்ள இந்தக் குளத்திற்கு பக்கவாட்டு தடுப்பசுவர் இல்லாததால் மழைக்காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு, குளத்தில் நீர் தேக்கப்படும் அளவு குறைவதோடு, அருகில் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, குளத்தின் பக்கவாட்டு தடுப்புசுவர் உடனடியாக அமைத்து,குளத்தில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சென்னை அருள்மிகு ஸ்ரீ இரத்தின கணபதி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
திக்கணம்கோட்டில் போர்வெல் அமைத்தததால் மக்கள் அவதி
குமரியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான பெண்ணின் 11 பவுன் நகைகள் மாயம்; போலீசார் விசாரணை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் அருகே பைக்கில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது: மற்றொருவர் தப்பி ஓட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

வையை குழு‌ சார்பில் நம்மாழ்வார் பிறந்த தின விழா

April 18, 2025
52 Views
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் தொடர்ந்து மூடல்: மது பிரியர்கள் அவதி
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் உதவி மேளா
விவசாயிகள் கோடை உழவு செய்ய கோடை உழவு மானியம் ஏக்கருக்கு ரூ. 5000 வழங்க தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account