கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், வரட்டனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், வருவாய்த்துறை சார்பாக, பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் (பர்கூர்) .தே.மதியழகன் ஆகியோர் வழங்கினார்கள். உடன், வருவாய் கோட்டாட்சியர் திரு. ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் .கீதாராணி, இணை இயக்குநர் (வேளாண்மை) .பச்சையப்பன், ஆகியோர் உள்ளனர்.



