குமரி மாவட்ட ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மாணவ மாணவியர் சுற்றுலா சென்ற போது கேரளாவில் உள்ள மூணாறு பகுதியில் நடந்த வாகன விபத்தில் பலியான மாணவர்களுக்கு இந்திய மாணவர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டம் குழு சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது .
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தோழர் சந்துரு மாவட்ட தலைவர் தோழர் நதீர் மற்றும் ஸ்காட் கல்லூரி கிளை உறுப்பினர்கள் மற்றும் இந்துக்கல்லூரி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு
கல்லூரி வாசலில் திரண்டு, இறந்தவர்கள் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.