கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக, தேசிய மின்சிக்கன வார விழாவையொட்டி, தேசிய மின்சிக்கன வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு மின்பாதுகாப்பு மற்றும் மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன், கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் .அ.செல்வகுமார் மற்றும் செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



