சென்னை போரூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆதிகுபேர ஜலகண்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது தீர்த்தம் தெளித்தல் மகா அபிஷேகம் சிறப்பு அலங்கார தரிசனம் தீபாராதனை அருட்பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும் இடம் பெற்று அதன் தொடர்ச்சியாக சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகிகள் எம்.டில்லிபாபு எம்.பாலாஜி மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.