குமரி மீனவ கிராமத்தில் மீனவ மக்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைப்பெற்றது. இதில் கன்னியாகுமாரி டிஎஸ்பி மகேஷ்குமார் மற்றும் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, போக்குவரத்து துறை கடலோர பாதுகாப்பு குழும போலிசார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் காவல்துறை உங்கள் நண்பர் என்பதால் எப்பொழுதும் தங்களிடம் உதவிக்கு நாடாலாம் எனவும் எடுத்துரைத்து விழிப்புணர்வு கையெடு வெளியிட்டனர்.இதில் ஏராளமான மீனவ மக்கள் கலந்து கொண்டார்கள்.



