By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்கள் வன்கொடுமைச் சட்டம் பாஜக பிரமுகர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பெண்கள் வன்கொடுமைச் சட்டம் பாஜக பிரமுகர்
இராமநாதபுரம்

பெண்கள் வன்கொடுமைச் சட்டம் பாஜக பிரமுகர்

Last updated: April 19, 2025 2:00 pm
April 19, 2025
31 Views
Share
SHARE

பரமக்குடி, ஏப்.18: பரமக்குடியில், சொத்து தகராறு முன் விரோதம் காரணமாக பெண் ஆசிரியை இழிவுபடுத்தி சுவரொட்டி ஒட்டியதாக பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மாவட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் தங்கராஜ் (66) , அவருக்கும் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் வேலுச்சாமி மற்றும் அவரது மகன் குகன், குகன் மாமனார் பாண்டியன் ஆகியோரிடம் சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

இது சம்மந்தமாக கடந்த மே.7 ஆம் தேதி பரமக்குடி அரசு மருத்துவமனையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில், தங்கராஜ், உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைப்போல், தங்கராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாண்டியன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில், தங்கராஜின் மகன் சுரேஷ் பாபு ராமநாதபுரம் மாவட்ட பாஜக பொருளாதார பிரிவு அணியில் மாவட்ட தலைவராக உள்ளார். பாண்டியன் தரப்பை சேர்ந்த குகன் மற்றும் அவரது மனைவி தேன்மொழி இருவரும் அரசு ஆசிரியராக பணியாற்று வரும் நிலையில், பொதுவெளியில் அசிங்கப்படுத்த வேண்டும், அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், ரவுடியாக மாறிய ஆசிரியர்கள் என குறிப்பிட்டு, கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் சுவரொட்டிகள் பரமக்குடி ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டது. இதனால், மனம் உடைந்த ஆசிரியை, விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதுகுறித்து ஆசிரியையின் கணவர் குகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சுரேஷ்பாபு, தங்கராஜ், தங்கராஜ் மனைவி ஜீவா,பிரபு ஆகியோர் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரிந்து தலைமறைவானார். போலீசார் தேடி வந்த நிலையில், மதுரையிலிருந்து சுரேஷ்பாபுவை பரமக்குடி போலீசார் கைது செய்து பரமக்குடி அழைத்து வந்தனர். பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சுரேஷ்பாபு வரும் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டனர்.இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்
ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா
முதுகுளத்தூர் தொகுதியில் டாக்டர் ராம்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்
தொண்டியில் தமுமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி
அதிமுக சார்பில் ராமநாதபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்
ராமநாதபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: ரவுடி கைது

February 9, 2026
31 Views
பொங்கல் திருநாளில் மகிழ்ச்சியும் இன்பமும் பெருகி
எட்சார் தளம்- நீட் தேர்வு பயிற்சி; பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பு
மில்கி மிஸ்ட் நிர்வாக இயக்குனர் குழந்தைகள் மையத்தினை திறந்து வைத்தார்
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account