By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 83 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 83 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

83 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: July 3, 2024 12:15 pm
July 3, 2024 50 Views
Share
SHARE

நாகர்கோவில்,  ஜூலை 03 ,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஹென்றி தெரு நேசமணி நகர் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் வயது (83) முதியவர் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்திருந்தார் அந்த மனுவில்  கூறி இருப்பதாவது :

 

நாகர்கோயில் மாநகராட்சிக்கு உட்பட்ட மறுகால் தலை பகுதியில் தனக்கு சொந்தமான 2.75 ஏக்கர் தென்னை தோப்பு உள்ளது அதில் விவசாயம் செய்தும் கால் நடைகளான ஆடு, மாடு, கோழிகள் மற்றும் அவைகளை பாதுகாக்க நாய்களும் வளர்த்து வருகிறேன் இந்த கால்நடைகள் மூலம் தினமும் 70 லிட்டர் பால் உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறேன் அதற்கு மாட்டு தொழுவம் சரியாக கிடையாது ஆகவே எனது தோப்பில் மழை பெய்து சகதிகளாக மாறிக் கொண்டிருக்கிறது மேலும் இதன் மூலம் கால்நடைகளை தொற்று கிருமிகள் தாக்குகின்றன இதனால் எனது கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்ப்படுகின்றன. இதனால் நான் இரண்டு தடவை அரசு மருத்துவர் மூலம் ஊசி மருந்து செலுத்தியும் பராமரித்து வருகிறேன்.  இந்த கால்நடைகளை பார்த்த மருத்துவர்கள் இந்த இடத்தில் உள்ள சகதிகளை அப்புறப்படுத்தி விட்டு மாட்டு தொழுவத்தில்  நீர் தேங்காமல் வைக்குமாறு கூறினார்கள். நான் அதற்கான முயற்சியை எடுக்கும் போது 45- வார்டு கவுன்சிலர் சதிஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் தடுப்பதால் நான் இவ்விடத்தில் கால்நடைகள் வளர்ப்பது வார்டு கவுன்சிலர் சதீஸ் என்பவருக்கு பிடிக்கவில்லை மேலும் இத்தோப்பு சம்பந்தமான பல புகார்கள் காவல் நிலையத்தில் நான் அளித்தும் காவல் நிலையத்தில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை இதனால் என் கால்நடைகள் நோய்வாய்ப்படுகிறது இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் மேலும் 29 . 6 .2024 அன்று ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்தேன் அப்பொழுதும் காவல் நிலைய அதிகாரிகள் சதீஷை 2 முறை அழைத்த பிறகும் காவல் நிலையம்  வர முடியாது என மறுத்து விட்டதாகவும், சதீஷ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி காவல் அதிகாரிகளை அவரது இடத்திற்கு வரச் சொன்னதாகவும் காவல் அதிகாரியும் அத்தோட்டத்தை பார்வையிட்டார் தோட்டத்தை பார்வையிட்டு சரி என்று சொன்னவர்கள் கவுன்சிலர் சதீஷை பார்த்த பிறகு முடியாது என்று மறுத்து விட்டதாகவும் . அவர் அவரது கவுன்சிலர் பலத்தை பயன்படுத்தி காவல்துறையிடம் அதிகாரத்தை பயன்படுத்துகிறார் எனவே கவுன்சிலர் இடம் இருந்து எனது கால்நடைகளுக்கும் எனக்கும் பாதுகாப்பு வழங்கும் படியும் எனது தோட்டத்தில் கால்நடைகளுக்கு தொழுவம் அமைக்க தாங்கள் அனுமதி வழங்கும் படியும் அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

குமரியில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்கள் நாளை தொடங்குகிறது

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் டயாலிசிஸ் உபகரணங்களை வழங்கினர்

சுப்பராயபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தில் சாலை அமைக்கும் பணி – எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் ரூ.61.88 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தென்காசி

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

May 28, 2025 11 Views
தனுஷ்க் நகை கடை திறப்பு
போச்சம்பள்ளி அடுத்து உள்ள அரசம்பட்டி J.K 365 தென்னை
பொது செயலாளர் இல்ல விழா கோலாலமாக நடைபெற்றது
கே.கே.நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி மல்டி விநாயகர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?