தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளாக தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியம் அக்ரகாரம் ஊராட்சி ஆ விலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் இருப்பு மற்றும் தரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தரமான உணவு சமைத்து உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் உடன் அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் உள்ளார்



