By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் பி.இ பட்டதாரி பெண் தற்கொலை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் பி.இ பட்டதாரி பெண் தற்கொலை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் பி.இ பட்டதாரி பெண் தற்கொலை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

Last updated: July 16, 2026 5:06 pm
July 16, 2026
8 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 16 –

நாகர்கோவில் வடசேரி, ஆசாரி வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (33). திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (28). பிஇ பட்டதாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு லட்சுமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் விசாரணை நடத்தி, லட்சுமியின் உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து லட்சுமியின் தந்தை முருகன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது: எனது மகளை கடந்த 13.12.2021 அன்று சிவப்பிரகாசுக்கு திருமணம் செய்து கொடுத்தேன். அவர்களுக்கு இரண்டே முக்கால் வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் செய்து கொடுத்ததில் இருந்து எனது மகளின் கணவரின் தாயார் சாந்தி என்பவர் எனது மகளை தொடர்ந்து கொடுமை செய்து வந்தார். இதற்கு லட்சுமியின் மாமனார் துரை மற்றும் கணவர் சிவ பிரகாஷ் உடந்தையாக இருந்துள்ளனர்.

ஏற்கெனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எனது மகள் என்னிடம் கணவரின் தாய் டார்ச்சர் செய்வதாக கூறி எனது வீட்டிற்கு வந்தார். பின்னர் சமாதானம் பேசி கணவர் வீட்டில் கொண்டு வந்து விட்டோம். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி இரவு 7.30 மணி அளவில் எனது மகள் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். நாங்கள் சென்று பார்த்தபோது, எனது மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு எந்த தடயமும் இல்லை. எனது மகளின் உடலை எனது மருமகன் மடியில் வைத்து அழுது கொண்டிருந்தார். இதனால் எங்களுக்கு மகள் சாவில் பல சந்தேகம் எழுந்துள்ளது.

உரிய விசாரணை நடத்தி எனது மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வடசேரி போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக மாமியார் சாந்தி, மாமனார் துரை, கணவர் சிவப்பிரகாஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பூதப்பாண்டி அருகே அவிட்டுகாய் வெடிகுண்டு தயாரிப்பு மூலப்பொருள் வைத்திருந்தவர் கைது
அணைமுகம் அருகே அரித்து செல்லப்படும் சாலை: சீரமைக்க கோரிக்கை
இந்திய அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூட
கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்த முதியவர்
மீனவ மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர் இல்லாததால் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல்

October 18, 2025
39 Views
கலைஞர் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
திங்கள்நகரில் வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கல்; மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
மார்த்தாண்டம் அருகே சொத்து பிரச்சனையால் தாய் மகன் மீது தாக்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account