By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டம் FITU தொழிற் சங்கம் சார்பில் மே தின பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டம் FITU தொழிற் சங்கம் சார்பில் மே தின பேரணி
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்டம் FITU தொழிற் சங்கம் சார்பில் மே தின பேரணி

Last updated: May 2, 2026 7:48 pm
May 2, 2026
111 Views
Share
SHARE

தருமபுரி, மே 02 –

தருமபுரி மாவட்ட FITU (பெடரேஷன் ஆப் இன்டியன் டேர்ட் யூனியன்) சார்பில் 140ம் ஆண்டு உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தினை கொண்டாடும் வகையில் தருமபுரியில் மே தின ஊர்வலம் நான்கு ரோடு ஆவின் பாலகம் அருகில் துவங்கி சேலம் பைபாஸ் சாலை, நாச்சியப்பன் தெரு வழியாக ராஜகோபால் பூங்கா வரை ஊர்வலமாக சென்று நிறைவுற்றது. இந்த மே தின ஊர்வலத்திற்கு FITU மாவட்ட பொறுப்பாளர் ஜி. மாதையன் தலைமை வகித்தார். ஊர்வலத்தினை இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் ஜி. பச்சாகவுண்டர் துவக்கி வைத்தார்.

ஊர்வலத்தின் இறுதியில் நடைபெற்ற மேதின கூட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் மேதின சிறப்புரையாற்றி அவர் பேசியவதாவது:
ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற் புரட்சித் காரனமாக முதலாளித்துவம் தோன்றியது. இதனுடன் சேர்ந்து தொழிலாளி வர்க்கமும் தோன்றியது இதன் முரண்பாடாக சுரண்டலை எதிர்த்து தொழிலாளர் வர்க்கம் 8 மணி நேரம் வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் வேண்டி 1886 – ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரில் வெடித்த போராட்டத்தின் விளைவாக மே 1 அன்று நடந்ததால் 1889ம் ஆண்டு மே தினம் உருவானது.

இதன் 140 – வது ஆண்டு தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்ட FITU கொண்டபடுவதற்கு வர்க்கத்தினரும் மேதின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியம் டாலர் வீழ்சியனால் போர் உருவாக்கி எண்ணெய் வளங்களை கைப்பற்ற முற்பட்டு வருகிறது. வெணிசுலா அதிபரை கைது செய்துள்ளது ஈரான் மீது போர் தொடுத்துள்ளது போன்ற நடவடிக்கைகளை தொழிலாளர் வர்க்கம் வீருகொண்டு எதிர்த்து போராடி வருகிறது.

ஒன்றிய பாஜக அரசு பிரிடீஸ் ஆட்சியில் விடுதலைக்குப் பின்பும் போராடிய 44 தொழிற் தகராறு சட்டங்களை நிறைவேற்றி நடைமுறையில் இருந்ததை மாற்றி நான்கு சட்ட தொகுப்புகளாக கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான செயலர் இதனை ரத்து செய்ய தொழிலாளர் வர்க்க தினமலர் மே தினத்தில் உறுதி ஏற்போம் என்று பேசினார்.

கூட்டத்தில் தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மாவட்ட செயலாளர் கே. ரவிச்சந்திரன், தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஈ. அலமேலு, இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் பி. ரவி, கட்டுமான தொழிலாளர் சங்க சி. பாலன், இந்திய பழங்குடி மக்கள் சங்க பொறுப்பாளர் ஜி. ராஜகோபால், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க எம். குமார், பள்ளிக்கல்வித்துறை தூய்மை பணியாளர் சங்க மாதையன் ஊரக வேலை உறுதி அளிப்பு சங்க எல். சி. கிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். இறுதியில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஜி. சம்பத் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குரூப் 4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு
அச்சக உரிமையாளர்களுக்கு நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார் அறிவுரை
கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயத்தின் 7வது பேராயராக எஸ். கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு
தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்திற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள்
ஆதித்தமிழர் பேரவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

காம்ரேட்ஸ் லா ஃப்ர்ம் சட்ட ஆலோசனை அலுவலகம் திறப்பு விழா.

September 17, 2024
50 Views
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
‘அடேங்கப்பா கதைகள்’ என்ற புதிய கேம்பைன்னை
குப்பை பிரச்சினையை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம்
மதுரை தெப்பக்குளம் தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் மதுரை மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account