By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கள்ளக்காதல் விவகாரம்; மதுபானத்தில் விஷம் ஊற்றி கள்ளக்காதலன் கொலை; 3 பேருக்கு ஆயுள் தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கள்ளக்காதல் விவகாரம்; மதுபானத்தில் விஷம் ஊற்றி கள்ளக்காதலன் கொலை; 3 பேருக்கு ஆயுள் தண்டனை
குற்றம்தமிழ்நாடுதென்காசி

கள்ளக்காதல் விவகாரம்; மதுபானத்தில் விஷம் ஊற்றி கள்ளக்காதலன் கொலை; 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Last updated: November 13, 2025 2:46 pm
November 13, 2025
35 Views
Share
SHARE

தென்காசி, நவ. 13 –

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ராமச்சந்திரபட்டணம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். அரசு பள்ளி ஆசிரியரான இவருக்கும் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த பொன்செல்வி என்ற பெண்ணிற்கும் இடையே கடந்த 2016-ம் வருடம் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.

இந்த நிலையில் இருவரும் அவ்வப்போது வீட்டிற்கு தெரியாமல் தனிமையில் சந்தித்து வந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பொன்செல்வியின் கணவர் சொந்த ஊருக்கு சில மாதங்களில் திரும்புவதாக பொன்செல்வியிடம் தெரிவித்த நிலையில் அரசு ஆசிரியரான சந்தோஷின் பழக்கத்தை படிப்படியாக பொன்செல்வி துண்டிக்க தொடங்கியுள்ளார்.

இருந்தபோதும் சந்தோஷ் விடாமல் பொன் செல்வியின் குழந்தைகளை உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு தன்னுடன் வாழ வருமாறு பொன்செல்வியை வற்புறுத்தியதாக கூறப்படும் நிலையில் அவரது தம்பியான முருகன் மற்றும் தந்தையான தங்கப்பாண்டி என்பவரிடம் பொன்செல்வி நடந்ததை கூறவே சந்தோஷை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சந்தோஷிற்கு கறி விருந்து வைப்பதாக அழைத்து அவருக்கு மதுபானத்தில் விஷம் ஊற்றி அவரை கொலை செய்து பொன்செல்வி வசித்து வந்த வீட்டின் பின்பக்கம் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

இந்த நிலையில் கணவரை காணவில்லை என சந்தோஷின் மனைவி அனுஷா என்பவர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது சந்தோஷை திட்டமிட்டு பொன்செல்வியின் குடும்பத்தினர் கொலை செய்தது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து அவர்கள் மூவரையும் கைது செய்து இது தொடர்பான வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நிறைவு பெற்று தற்போது பொன்செல்வி, முருகன், தங்கபாண்டியன் ஆகிய மூன்று பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், கூடுதலாக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி மனோஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நா
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை
புதுக்கடை அருகே வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயின் பறிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

July 24, 2025
37 Views
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கன்னியாகுமரியில் காமராஜர் மண்டபத்தில் மதவெறிக்கு எதிரான உறுதிமொழி; அமைச்சர் பங்கேற்பு
ஆல்ஃபா ஜிகே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கு
சூலூர் வியாபாரிகள் அறக்கட்டளை வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account