By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி; மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி; மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரி

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி; மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா துவக்கி வைத்தார்

Last updated: July 12, 2025 11:09 am
July 12, 2025
57 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜுலை 12 –

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நகர்ப்புறம் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பொது மக்களையும் வீடுகளுக்கே சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் விபரங்கள் அனைத்தும் சேகரித்து அரசின் பிரத்தியேக செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்த பணியினை கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிவிளை பகுதியில் மாவட்ட ஆட்சியர் தலைவர் திருமதி அழகுமீனா ஐஏஎஸ் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த கணக்கெடுப்பு பணியானது செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டியதால் பொதுமக்கள் உங்கள் இல்லம் தேடி வரும் களப்பணியாளர்களுக்கு ஆதரவு வழங்கி சுய விபரங்களை வழங்கிட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். மாவட்ட முழுவதும் 170 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் 17 ஓரிட சேவை மையங்கள் நிறுவப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான சேவைகள் வீடுகளுக்கே வந்து சேரும் வகையில் இத்திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. இம்மையங்களில் பேச்சு பயிற்சி, பிசியோதெரபி, மனநல ஆலோசனை, சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சி ஆகியவை வல்லுனர்களால் வழங்கப்பட உள்ளது.

இதனால் கடை கோடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயனடைவார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு தினேஷ் சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் திரு ராம் சிவா, மறுவாழ்வு அலுவலர் பவித்ரா மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் குமரி காவல்
நாகர்கோவிலில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் ஓடும் ரயிலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகனிடம் லேப்டாப் திருடியவர் கைது
குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் உள்ள வேலு தம்பி திடல் வண்ண வடிமமைப்பில் புனரமைப்பு
நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் கைது; நாதக மாநில நிர்வாகி காட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

விழிப்புணர்வு வாகன பேரணி

January 26, 2025
50 Views
அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்க வேண்டாம்
புது டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை அலுவலகத்தில்தமிழ் மாநில காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் எம்பிமரியாதை நிமித்தமாகசந்தித்தார்.
மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை
நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account