By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சி.V.ஜெயராமன் திறந்து வைத்தது பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் போன்றவைகளை வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பொள்ளாச்சி.V.ஜெயராமன் திறந்து வைத்தது பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் போன்றவைகளை வழங்கினார்
திருப்பூர்மாவட்டம்

பொள்ளாச்சி.V.ஜெயராமன் திறந்து வைத்தது பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் போன்றவைகளை வழங்கினார்

Last updated: May 4, 2024 8:52 am
May 4, 2024 115 Views
Share
SHARE

திருப்பூர் மே.4

முன்னாள் முதலமைச்சர்,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கடும் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை காக்கும் பொருட்டுமக்களின் தாகத்தை தனித்திடும் வகையில்  திருப்பூர் மாநகர் மாவட்டம் கழகம் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி வாலிபாளையம் பகுதி கழகம் வார்டு எண்:37 -ல் திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான சு.குணசேகரன் தலைமையில் வாலிபாளையம் பகுதி கழக செயலாளர் .கேசவன் ஏற்பாட்டில் ராயபுரம் ரவுண்டானா அருகில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அஇஅதிமுக சார்பாக அமைக்கப்பட்டுள்ள இலவச நீர்மோர் பந்தலை  முன்னாள் அமைச்சர்பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்கழகத் தேர்தல் பிரிவு செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர்  பொள்ளாச்சி.V.ஜெயராமன் திறந்து வைத்தது பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் போன்றவைகளை வழங்கினார் வாலிபாளையம் பகுதி கழக செயலாளர்.கேசவன், மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்வில், மாவட்டக் கழக அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான .வெ.பழனிச்சாமிகழக பொதுக்குழு உறுப்பினர் .தம்பி மனோகரன்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் .முருகநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்.தாமோதரன், பகுதி கழக துணைச் செயலாளர் ஜீவானந்தம் மற்றும் மாவட்ட,பகுதி, வார்டு  கழக  நிர்வாகிகள்,மாவட்ட சார்பு அணி  நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தலைமை கழக பேச்சாளர்கள்,பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் ஆகியோர்  பங்கேற்றனர்.

You Might Also Like

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
அரியலூர்மாவட்டம்

வெள்ளாற்றில் மீண்டும் மணல் திருட்டு

September 4, 2024 34 Views
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்!!!
மயிலாடி பாஜக நிர்வாகத்தை கண்டித்து திமுக
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?