By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளாற்றில் மீண்டும் மணல் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > வெள்ளாற்றில் மீண்டும் மணல் திருட்டு
அரியலூர்மாவட்டம்

வெள்ளாற்றில் மீண்டும் மணல் திருட்டு

Last updated: September 4, 2024 1:16 pm
September 4, 2024
64 Views
Share
SHARE

அரியலூர், செப்;04

 

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து காவல்துறையும் வருவாய்த் துறையும் இணைந்து கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டாலும் ஏதேனும் ஒரு வகையில் மணல் திருட்டை மணல் திருடர்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். மணல் திருட்டு நடக்கும் இடங்கள் சிமெண்ட் ஆலை ஒட்டியே உள்ள வெள்ளாற்றில் அதேபோன்று ஆலை கம்பெனி கிரஷ்சர் ( ஆனைவாரி ஓடைதரைபாலம்) அருகில் மாட்டு வண்டிகள் மூலம் இந்த மணல் அடித்து சேமித்துவைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் லாரிகள் மூலம் கடத்தப்பட்டு ஒரு லோடு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே மணல் திருட்டை தடுக்க நிரந்தரமான பறக்கும் படையை மாவட்ட காவல் துறையும் வருவாய் துறையும் உருவாக்க வேண்டும் என தமிழ் பேரரசு கட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும் ஆற்றில் இறங்கும் பாதைகளில் குழிகளை வெட்டி ஆற்றில் இறங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல குறிப்பிட்ட சில இடங்களில்பெரும் கற்களைக் கொட்டி கரைகளை பலப்படுத்தினாலும் வண்டிகள் ஆற்றில் இறங்குவதை தடுக்க முடியும். இது போன்ற முயற்சிகளை வருவாய்த்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும் சிமெண்ட் ஆலை நிர்வாகத்தின் கட்டுபாட்டில்உள்ள நிலத்திலிருந்து தொடர்ச்சியாக செம்மண் திருடப்பட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை  தடுக்க மாவட்ட நிர்வாகம் ரோந்து பணியை தீவிரப்படுத்தி காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

காவிரி ஆற்றில் வினாடிக்கு 61000 கனஅடியாக தண்ணீர்
மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழா
அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் வடக்கு தொகுதி, தொட்டிபாளையம் பகுதி கழகம், வார்டு எண் 8 ல் நடைபெற்ற பூத் கிளைகள் அமைத்தல்

May 24, 2025
39 Views
கொடி காத்த திருப்பூர் குமரன் அறக்கட்டளை சார்பாக முதல்வருக்கு நன்றி
களியக்காவிளை அருகே செங்கல் சிவ பார்வதி கோவிலில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் இலவச மிதிவண்டிகள் வழங்கினார்
மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account