By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் இந்து கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் இந்து கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் இந்து கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Last updated: January 22, 2026 6:50 pm
January 22, 2026
102 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 22 –

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் நேற்று தொடங்கி இரவு முழுவதும் பணி மேம்பாடு கிடைக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் எனவும், இந்தப் போராட்டத்தால் மாணவர்களின் படிப்பிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், போராட்டத்தில் ஈடுபடும் பேராசிரியர்கள் வகுப்பறையை முடித்துவிட்டு போராட்டத்தில் பங்கேற்பதாகவும் தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை இதே நிலையில் தங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என மத்திய மூட்டா நான்காம் மண்டல பொருளாளர் முனைவர் இராஜ ஜெய சேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்து கூறியதாவது: கல்லூரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டிற்கான அரசாணை எண் 5 அமல்படுத்த கோரி அரசு உதவி பெரும் கல்லூரிகளில் பணியாற்றிடும் பேராசிரியர்களுக்கு ஐந்து ஆண்டுகளை கடந்த பின்பும் பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையில் ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், கல்லூரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டிற்கான அரசாணை எண் 5 கடந்த 11.01.2021 அன்று வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையின்படி அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையோடு வழங்கப்பட்டு விட்டது ஆனால் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றிடும் பேராசிரியர்களுக்கு ஐந்து ஆண்டுகளை கடந்த பின்பும் பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையில் ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சங்க பொறுப்பாளர்களிடம் உயர் கல்வித்துறை அமைச்சர் ஜனவரி மாத ஊதியத்தில் சேர்க்கப்படும் என உறுதி அளித்த நிலையில் ஜனவரி மாதம் 20ஆம் தேதி கடந்த பின்பும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறாத நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 1000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடக்கின்ற இக்காலகட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டும், முதலமைச்சர் இதில் தலையிட்டு உடனடியாக ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுத்திடக் கோரி கல்லூரிகளில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். நடைபெற்று வரும் உள்ளிருப்பு போராட்டமானது நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் பேராசிரியர் நான்காம் மண்டல செயலாளர் முனைவர் ம.மகேஷ் தலைமையில் மத்திய மூட்டா பொருளாளர் முனைவர் இராஜ ஜெய சேகர் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மூட்டா மற்றும் ஏ யு டி சங்கத்தை சேர்ந்த பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சல் துறை சார்பில் “தூய்மையே சேவை” கருத்தரங்கம்
அமெரிக்காவிற்கு மீண்டும் அஞ்சல் சேவை; இந்திய அஞ்சல் துறை அறிவிப்பு
விவசாயிகள் நில உடமையை பதிவு செய்யாவிட்டால் கௌரவ நிதி நிறுத்தப்படும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
குமரி மாவட்டம் சுசீந்திரம் கிராம நிர்வாக
வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை

August 18, 2024
81 Views
கோதையாற்றில் முதலை நடமாட்டம்: ட்ரோன் மூலம் வனத்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டை
திருவிதாங்கோடு கிளை சார்பில் தியாகத் திருநாள் தொழுகை
அரசு திட்டங்களை விளம்பரப்படுத்திய தனியார் மருத்துவமனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கொல்லங்கோடு வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account