By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்
ஈரோடுதமிழ்நாடு

தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்

Last updated: September 11, 2026 4:18 pm
September 11, 2026
8 Views
Share
SHARE

தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் – ஈரோடு ஆட்சியர் கந்தசாமி தகவல்

ஈரோடு, செப்.11:
மார்ச் 2026-ல் நடைபெற்ற மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகளை எழுதிய தனித்தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களுக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

மேல்நிலை பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரையிலும், இடைநிலை பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரையிலும் நடைபெற்றது. தொடர்ந்து, மேல்நிலை பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதியும், இடைநிலை பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதியும் வெளியிடப்பட்டன.

மார்ச் 2026 மேல்நிலை பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் கடந்த ஜூலை 30-ம் தேதியும், இடைநிலை பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்டு 12-ம் தேதியும் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தேர்வு மையத் தலைமையாசிரியர்களிடம் தனித்தேர்வர்களுக்கு வழங்குவதற்காக ஒப்படைக்கப்பட்டன.

தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை கொண்டு சென்று, அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம். 90 நாட்களுக்குப் பிறகு பெறப்படாத சான்றிதழ்கள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேர்வு மையங்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு 40 நாட்களுக்கும் மேலாகியும், பெரும்பாலான தனித்தேர்வர்கள் அவற்றை பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர். எனவே, மார்ச் 2026 மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகளை எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன் சென்று உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தேர்வில் தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்க மதிப்பெண் சான்றிதழ் அவசியமாகும். எனவே, அவர்கள் காலதாமதம் செய்யாமல் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்குச் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சிறுமியை ஆபாசமாக முகநூலில் பதிவிட்டவர் கைது
குழித்துறை நகராட்சி ஆணையாளரின் நெருக்கடி; நகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி
தீர்த்தமலை அருகே பலத்த சூறாவளி காற்றால் வீடு முற்றிலும் சேதம்
தஞ்சாவூரில் பால் உற்பத்தியாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை
தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பயிற்சி பட்டறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்

January 24, 2026
117 Views
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா
திருப்புவனம் வைகை நதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கூடிய மக்கள்
காஞ்சி பீடத்தின்ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வருகிற 20ம் தேதி திருப்பூர் விஜயம்
நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account