By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தையொட்டி 8 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தையொட்டி 8 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தையொட்டி 8 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்

Last updated: July 11, 2025 3:06 pm
July 11, 2025
41 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 11 –

தமிழ்நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 125 பெண்கள் உள்பட 635 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி தஞ்சாவூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலம் காந்திஜி சாலை, ரெயிலடி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட செயலர் சேவியர், ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்ட செயலர் மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் ராஜன், எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் சின்னப்பன், யூ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மறியல் போராட்டத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், போக்குவரத்து, மின்சாரம், வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட மக்களுக்கு சேவை செய்யும் பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு அளிக்கக்கூடாது. தொழிலாளர்களுக்கு எதிராக நான்கு சட்ட தொகுப்புகள் கைவிடப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலர் சின்னை. பாண்டியன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 242 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்பட மாவட்டத்தில் 8 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 125 பெண்கள் உள்பட 635 பேர் கைது செய்யப்பட்டனர். 4 இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் 70-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மன்னர் சரபோஜியின் 248-வது பிறந்தநாள் விழா
அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு
தலைநகரங்களில் 25ந் தேதி ஆர்ப்பாட்டம்
கரந்தை கருவூரார் சத்ய நாராயண சித்தர் ஆசிரத்தில் ஆயில்ய வழிபாடு
பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி கையெழுத்து இயக்கம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டு உடைப்பு

February 14, 2025
62 Views
ஃபீனிக்ஸ்ல் கிறிஸ்துமஸை வரவேற்று கொண்டாட்டம்
பாத்ரூமில் அதிக நேரம் அமர்ந்திருந்து செல்போன் பார்ப்பதால் மூல நோய் ஏற்படும் அபாயம்
அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து முதல் போக விவசாய பாசனத்திற்காக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தண்ணீர் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account