By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கழிவு நீர் பாய்வதை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கழிவு நீர் பாய்வதை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்
கனஂனியாகுமரி

குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கழிவு நீர் பாய்வதை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்

Last updated: July 31, 2025 3:58 pm
July 31, 2025
67 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 31 –

குழித்துறை தாலுகா அலுவலகம் அருகே ஒருங்கிணைத்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இதன் ஓரத்தில் செப்டிக் டேங்க் உள்ளது. இந்த செப்டிக் டேங்க் நிரம்பி கடந்த இரண்டு மாதமாக கழிவுநீர் வெளியே பாய்ந்து ஓடி தாலுகா அலுவக வளாகம், சாலை வழியாக பாய்ந்து செல்கிறது. இந்த கழிவு நீரை கடந்து தான் வக்கீல்களும் பொதுமக்களும் கோர்ட் மற்றும் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை உடனே சீரமைக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கம் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகவும், நேரிலும் வலியுறுத்தினர். ஆனால் எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தனர். சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது.

இதை சீரமைக்க வலியுறுத்தி குழித்துறை வக்கீல் சங்கம் சார்பில் இன்று நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் முன் பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் சங்க தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் ராபின் எட்வர்ட், இணைச் செயலாளர் சுனில் குமார், பொருளாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள் பென்னட் ராஜ், அசோக் குமார், சவார்க்கர், ஞான ராஜசிங், சூரிய குமாரி, டாண் பெரின் மற்றும் டேவிட், ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகாரிகள் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலையில் வக்கீல்கள் செயர் போட்டு உட்கார்ந்து மறியல் போராட்டம் தொடர்ந்தது. சுமார் 2.30 மணி நேரம் மறியல் போராட்டம் நடந்தது. தொடர்ந்து தாரகை கட்பட் எம்எல்ஏ வருகை தந்து பேச்சு வார்த்தை நடத்தி எம்எல்ஏ நிதியில் ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்தார். பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரும் பங்கேற்றார். இதனை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. பணி உடனே துவங்கப்பட்டு அதுவரை கழிவு நீர் லாரி மூலம் அகற்றவும் உறுதியளிக்கப்பட்டது.

இதுகுறித்து வக்கீல் சங்க தலைவர் சுரேஷ் கூறியதாவது: நீதிமன்ற வளாகத்திலிருந்து கழிவுநீர் சாலை வழியாக பாய்வதால் வக்கீல்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைப்பதற்காக ரூபாய் 50 லட்சம் உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கு அவசர நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அம்பேத்கரின் 68வது ஆண்டு நினைவு தினம்
கீழ்குளத்தில் 500 ஏழை மீனவ பெண்களுக்கு எம்எல்ஏ நல உதவி
மார்த்தாண்டத்தில் இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ சாட்டிங் செய்த ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி அதிரடி
குழித்துறை ஆற்று பாலத்தில் மணல் லாரியுடன் பழ லாரி மோதல்; டிரைவர் படுகாயம்
வேட்டமங்கலம் இளைஞர் நற்பணி மன்ற ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமியின் குரல்: “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” – ஆவேசமான பேச்சு

July 11, 2025
54 Views
ஊத்தங்கரை அருகே கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக ஆட்சியரிடம் மனு
முதல்வர் பிறந்த தின நிதிநிலை அறிக்கை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் தரிசனம்
புதிய அலுவலக கட்டடங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account