By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்தங்கரை அருகே கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரை அருகே கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக ஆட்சியரிடம் மனு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஊத்தங்கரை அருகே கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக ஆட்சியரிடம் மனு

Last updated: January 19, 2026 6:22 pm
January 19, 2026
47 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜனவரி 19 –

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலப்பு திருமண செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக கலப்பு திருமண செய்து கொண்ட தம்பதிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் காரப்பட்டு அடுத்த வண்ணாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் லட்சுமணன் என்பவர் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவை அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தது: காரப்பட்டு அடுத்த வலத்தானுர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் திவ்யா என்ற பெண்ணும் காதலித்து 18.11.2024 அன்று திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்து கொண்டு வேலைக்காக கேரளாவுக்கு சென்று விட்டோம். எனக்கு 6 மாத ஒரு குழந்தை உள்ள நிலையில் மீண்டும் என்னுடைய சொந்த ஊருக்கு என் மனைவி குழந்தையுடன் வந்துவிடேன்.

இந்நிலையில் என் மனைவியின் சமூகத்தைச் சேர்ந்த ஊர் கவுண்டர் ராஜமாணிக்கம் தூண்டுதலின் பேரில் எனது உறவினர்களான ஆறுமுகம், பரமகேது, வேலு ஆகியோர்
நீங்கள் இங்கே தங்கக்கூடாது வெளியூருக்கு சென்று விடுங்கள் என்று மிரட்டி வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வருடமாக ஊத்தங்கரை நகரில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறோம். இந்நிலையில் எனது அண்ணியார் இறந்துவிட்டார். அந்த துக்க நிகழ்வுக்கு கூட என்னை வரக்கூடாது எனவும் கொலை மிரட்டல் விடுகின்றனர்.

இதனால் உயிர் பாதுகாப்பு வேண்டியும், என்னுடைய சொந்த வீட்டிற்கு செல்ல தடையாக உள்ள அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், பரமகேது, வேலு உள்ளிட்ட ஊர் கவுண்டர் ராஜமாணிக்கம் ஆகியோரை அழைத்து விசாரித்து எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மக்களுடன் முதல்வர் திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்
குமரியில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
மார்த்தாண்டம் காவல் நிலையம் முன்பு ஆட்டோவை சேதப்படுத்திய வாலிபர் மீது வழக்கு
14 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; ஹோட்டல்களுக்கு அபராதம் விதிப்பு: நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கேரளா செல்லும் குமரி மீனவர்கள்

July 30, 2025
98 Views
கடையநல்லூர் பட்டன் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை; இருவருக்கு ஆயுள் தண்டனை
அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் திடீர் முற்றுகை: வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி நடைபெற்றது
அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் சக்தி பீடத்தில் அபிஷேக பெருவிழா
புதுகிராமம் அருகே ரூ. 7.80 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம்; அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் பூமி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account