By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையில் காலபைரவர் சுவாமி திருக்கோவிலின் மஹா குப்பாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையில் காலபைரவர் சுவாமி திருக்கோவிலின் மஹா குப்பாபிஷேகம்
ஆன்மிகம்கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையில் காலபைரவர் சுவாமி திருக்கோவிலின் மஹா குப்பாபிஷேகம்

Last updated: May 6, 2024 5:41 pm
May 6, 2024
139 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,மே.6-

கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ள சுமார் 834 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு. காலபைரவர் சுவாமி திருக்கோவிலின் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் நடைப்பெறுவதை யொட்டி அத்திமர பலாலயம் யாகம் வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது. சிவாச்சாரியர்கள் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த சிறப்பு யாகத்தின் முன்பாக தீர்த்த கலசங்களுக்கு மலர்களால் லட்சார்சனைகள் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவில் முன்பாக அமைகப்பட்டு இருந்த யாக குண்டத்தில் வீர சைவ ஆகம விதிகளின் படி சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்கியவாறு கணபதி ஹோமம், வாஸ்து ஹோம், புன்னிஸ்தான ஹோமம், பூரணாதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு விதமான ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் தீர்த்த கலசம் மற்றும் அத்திமரப் பலகையில் வடிவமைக்கப்பட்ட காலபைரவர், வினாயகர், அஷ்டலட்சுமி, நந்தீஸ்வரர் ஆகிய சுவாமிகளான ஊர்வலமாக எடுத்து சென்று ஏரிக்கரையில் அமைந்துள்ள ஆத்திமரத்தின் அடியில் வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமியை தரிசனம் செய்த அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறைசெயல் அலுவலர் சிவா, ஆய்வாளர் அண்ணாதுரை,எழுத்தர் கார்த்திக், கோவிலின் அறக்கட்டளைத் தலைவர் வேலாயுதம் , கெளரவரத் தலைவரும், முன்னாள் அறங்காவலர் குழு தலைவருமான பி. சி.சேகர், அறக்கட்டளையின் தர்மகர்த்தாக்கள் பி. கிருஷ்ணமூர்த்தி, கே. பைரஸ்,துணைத் தலைவர் மீசை பைரன், பொதுச் செயலாளர் ஜெயராமன், பொருளாளர் சங்கர்,நிர்வாக இயக்குனர்கள் சுப்பிரமணி ஆச்சாரி, கிருஷ்ணன், தலைமை ஆசிரியர் ரமேஷ், முருகன் ஆச்சாரி, வழக்கறிஞர் பி.ஆர். ஜி.ரம்யா புருசோத்தமன், கோவில் பூசாரிகளான சாந்தகுமார், ஹரி,மற்றும் குரு உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

இருபது ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா*
தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உழவர் தின பேரணி: வால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் உளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
அரசு மாங்கனி கண்காட்சியை, தனியாருக்கு சொந்தமான திடலில்
காவேரிப்பட்டினம் உள்பட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி ஆண்டு
மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்லூரி ஆசிரியர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன

August 12, 2024
147 Views
விளாத்திகுளம் அருகே வேலாயுதபுரத்தில் 30 ஆண்டுகளாக பட்டா வழங்காததை கண்டித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை
திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ரூ.1916.41 கோடி செலவில் அத்திக்கடவு
நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account