By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் சுற்றுலா வந்த 2 கேரளா இளம்பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் சுற்றுலா வந்த 2 கேரளா இளம்பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் சுற்றுலா வந்த 2 கேரளா இளம்பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை

Last updated: April 30, 2026 11:03 am
April 30, 2026
16 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஏப். 29 –

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் பிலிப். இவருக்கு எலிசபத் பிலிப், ஆனி பிலிப் (35), மீரா பிலிப் (32) என்ற 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் எலிசபெத் பிலிப் திருமணம் ஆகி லண்டனில் வசித்து வருகிறார். ஆனி பிலிப் எக்ஸ்ரே டெக்னீசியன் படித்துள்ளார். மீரா பிலிப் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவிற்கு வருவது வழக்கம். இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவுக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இதை அடுத்து அவர்கள் ஒவ்வொரு சுற்றுலா தலங்களில் சென்று விட்டு கடைசியாக கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். சம்பவத்தன்று ஓட்டல் அறையில் இருந்து அக்கா, தங்கை இருவரும் வெளியில் சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் பின்னர் ஓட்டலுக்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டல் ஊழியர்கள் இளம் பெண்களின் தாயாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். மேலும் ஓட்டல் ஊழியர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து பிலிப்பின் அண்ணன் ஷிஜூ என்பவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கேரள மாநிலத்தை சேர்ந்த 2 இளம் பெண்களை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் அருகே தந்தை மகன் தூக்கு போட்டு தற்கொலை
சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்துவாக்காளர் பட்டியல்
எஸ் பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்
மருங்கூரில் வளமான சமூகம் அமைய விழிப்புணர்வு பேரணி
மலேசியாவில் சிலம்பம் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பளுகல் அருகே மதுபழக்கத்தை நிறுத்த கூறியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

December 15, 2025
36 Views
அருமனை அருகே 2 குழந்தையுடன் பெண் மாயம்
நாகர்கோவில் உட்கோட்டத்தில் சிறப்பு மனு முகாமில் 62 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு
ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைப்புக்கு எதிர்ப்பு
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account