By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் – போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் – போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம்!
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் – போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம்!

Last updated: August 25, 2026 12:40 pm
August 25, 2026
7 Views
Share
SHARE

ஈரோடு, ஆக.25:

ஈரோடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் பருவகால மாற்றங்களால் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் சுத்தமான நீரில் இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டவை. வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கும் தண்ணீர் மூலம் கொசுக்கள் பெருகுவதால், பயன்படுத்தாத டயர்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள், பூந்தொட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை நன்றாக தேய்த்து கழுவி, காற்று புகாதவாறு மூடி வைக்க வேண்டும். ஏடிஸ் கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும் என்பதால், பகல் நேரங்களிலும் கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். டெங்கு மட்டுமின்றி மலேரியா, எலி காய்ச்சல், ஸ்கரப் டைபஸ், டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

சுயமாக மருந்து உட்கொள்வதையும், போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். உரிய நேரத்தில் முறையான மருத்துவ சிகிச்சை பெற்றால் டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உள்ளாட்சி அமைப்புகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், நீர்வழங்கல் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து வாரந்தோறும் திங்கட்கிழமை காய்ச்சல் தடுப்பு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாவட்டம் முழுவதும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஆய்வு செய்து, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கு வரும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

இந்து முன்னணி சார்பில் 1008 விநாயகர் சிலைகள்
நாகர்கோவிலில் வீட்டில் சடலமாக நீதிமன்ற ஊழியர் மீட்பு
பென்னாகரத்தில் மை பாரத் கேந்திரா தருமபுரி மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய டாக்டர். சியாமா பிரசாத் முகார்ஜி பிறந்தநாள் விழா
குமரியில் 34 இடங்களில் போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் கலெக்டர் துவக்கினார்
கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயில் விரிவாக்குதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மண்டைக்காட்டில் வழிப்பாதை தகராறில் அரிவாள் வெட்டு

March 12, 2025
62 Views
புனித ஹஜ் யாத்திரை செல்லும் ஹஜ் யாத்திரைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
தீ விபத்தினால் தங்களது உடைமைகளும் புத்தகங்களும் நகை பணம் தீயில் கருகிப்போனதை கண்டு கண்டு கதறி அழுத குழந்தைகள்
திருவட்டாறில் திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account