ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் சாலை இரங்காட்டூர் பாலம் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயில் விரிவாக்குதல் புதுப்பித்தல் மற்றும் நவீன மயமாக்குதல் திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் சிறப்பு பணியினை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இதில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் முருகேசன் கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்து செயற்பொறியாளர் அருளழகன் மற்றும் திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



