By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே அதிக போதையில் சாலையில் காயத்துடன் கிடந்த இளம்பெண், வாலிபர்கள்: பாதுகாத்த பெண் போலீஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே அதிக போதையில் சாலையில் காயத்துடன் கிடந்த இளம்பெண், வாலிபர்கள்: பாதுகாத்த பெண் போலீஸ்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனை அருகே அதிக போதையில் சாலையில் காயத்துடன் கிடந்த இளம்பெண், வாலிபர்கள்: பாதுகாத்த பெண் போலீஸ்

Last updated: July 11, 2026 4:41 pm
July 11, 2026
13 Views
Share
SHARE


மார்த்தாண்டம், ஜூலை 11 –

அருமனை அருகே உள்ள படப்பச்சையில் இருந்து திற்பரப்பு செல்லும் சாலை உள்ளது. இங்கு நேற்று மாலை சாலையோரம் 3 வாலிபர்கள் மற்றும் ஒரு இளம் பெண் மது போதையில் தள்ளாடியபடி தரையில் விழுந்து கிடந்தனர். அவர்கள் அருகே ஒரு பைக் நின்றது. இதில் இரண்டு வாலிபர்களுக்கு காயங்கள் இருந்தது. இளம்பெண் அதீத மது போதையில் சாலையில் விழுந்து கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அந்த பெண்ணை மீட்க முயன்றனர். ஆனால் வாலிபர்கள் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் பேசி நெருங்க விடாமல் தடுத்தனர்.

அப்போது அந்த வழியாக கடையாலுமூடு காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு பிரேமலதா என்பவர் பைக்கில் சென்றுள்ளார். போலீசை கண்டதும் வாலிபர் ஒருவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இளம்பெண், இரண்டு வாலிபர்கள் போதையில் கிடந்தனர். ஏட்டு பிரேமலதா அருகில் சென்றபோது அந்த வாலிபர்கள் பெண் போலீசை மீட்க விடாமல் தடுத்துள்ளனர். மேலும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க கூடாது என மிரட்டி உள்ளனர். உடனடியாக ஏட்டு பிரேமலதா இது குறித்து போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணையும், வாலிபர்களையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு வாலிபர் மற்றும் இளம்பெண் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வாலிபர்கள் அருமனை பகுதியை சேர்ந்த ஜீனோ, தென்காசி பகுதியை சேர்ந்த பிரசாந்த் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த இளம்பெண் என்பது தெரிய வந்தது. இவர்கள் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், அங்கிருந்து திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 5ம் தேதி திற்பரப்புக்கு வந்துள்ளனர். இதற்கு இடையில் மதுபோதையில் இந்த சாலையோரம் கடந்த இந்த சம்பவம் நடத்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இளம்பெண்ணை பாதுகாத்த எட்டு பிரேமலதாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: போதை ஊசி பயன்படுத்திய இளம்பெண் மரணம்
ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரயில் மீது கல்வீச்சு; பெண் படுகாயம்: நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்
மாறாமலை கிராம்பு எஸ்டேட் தொழிலாளியை தந்தத்தால் குத்திய ஒற்றை யானை
தேசிய அறிவியல் விருது: மேக்கோடு பள்ளி மாணவர் தேர்வு
நாகர்கோவில் அருகே கள்ள தொடர்பில் பெற்ற குழந்தையை கொலை செய்த நர்ஸ் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம்

August 29, 2025
43 Views
பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்
நீட் தேர்வில் ஈரோடு அளவில் ‘ஆகாஷ்’ மாணவன் நிகில் சிவானந்தம் முதலிடம்: கேடயம் வழங்கி பாராட்டு
தேர் பவனி வரும் வீதிகள் விரிவாக்கம்
திருச்சி: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 6 சவரன் பறிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account