By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போஸ்டர் ஒட்டும் தொழிலை அழிக்காமல் போஸ்டர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > போஸ்டர் ஒட்டும் தொழிலை அழிக்காமல் போஸ்டர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடுமதுரை

போஸ்டர் ஒட்டும் தொழிலை அழிக்காமல் போஸ்டர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உண்ணாவிரத போராட்டம்

Last updated: July 6, 2026 7:53 pm
July 6, 2026
9 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 6 –

மதுரையில் நாளுக்கு நாள் போஸ்டர் மற்றும் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில் போஸ்டர் ஒட்டுவதற்கு ஒரு சில தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறனர், மேலும் மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் நகரில் ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்களை கிழித்தும் வருகின்றனர். மேலும் இந்த போஸ்டர் ஒட்டும் தொழிலில் பெரும்பாலான தொழிலாளர்கள் இதனை வாழ்வாதரமாக நம்பி உள்ளனர்.

எனவே மதுரையில் போஸ்டர் ஓட்டும் தொழிலை முறைப்படுத்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இதுபோல் மாநிலம் முழுவதும் வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். போஸ்டர் ஓட்டும் தொழிலாளர்களை வாழ விட வேண்டும். பணி நேர விபத்துகளுக்கான அரசு காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். தேவையற்ற காவல்துறை நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு விளம்பர பணியாளர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும். இரவு நேர பணிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிரதிபலிப்பு ஜாக்கெட் வழங்கப்பட வேண்டும். சட்டபூர்வமாக போஸ்டர் ஒட்டும் நடைமுறைகள் குறித்து அரசு பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழ்நாடு விளம்பர பணியாளர்கள் சங்கம் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சங்கத் தலைவர் போஸ்டர் முத்துச்சாமி தலைமை வகித்தார். ரைட்சுரேஷ், பாலமுருகன், கலைச்சந்திரன், சுல்தான், நாகூர் மீரான், பாலாஜி, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துக்கண்ணன், ஸ்ரீதர், கணேசன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன் குமார் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் அண்ணாதுரை, கருப்பு ரவி உட்பட போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்கள், தமிழ்நாடு விளம்பர பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்தூரில் கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி; ராஜேஷ் குமார் எம் எல் ஏ சொந்த நிதியில் இருந்து வழங்கினார்
சுசிந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானுக்கு ஆனிஉத்திர திருமஞ்சன அபிஷேகம்
மகாகவி பாரதியாரின் 103 வது நினைவு தின விழா
வெட்காளியம்மன் வேடம் அணிந்து பம்பை இசையுடன் ஆரவார நடனத்துடன் இருமுடி காணிக்கையுடன் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
திருத்துறைப்பூண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்து இளைஞர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் நாய்கள் கண்காட்சி

February 12, 2025
57 Views
அறக்கட்டளை இணைந்து சீர்மிகு குமரி 10 நாள்
தக்கலை அரசு பஸ் நிலையத்தில் விதிகளை மீறும் கேரளா அரசு பஸ்கள்: மாவட்ட கலெக்டர், எஸ்பி நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்: செயற்கை கால் வழங்கிய கலெக்டர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account