By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நித்திரவிளை அருகே பள்ளி மாணவி பலாத்காரம்; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே பள்ளி மாணவி பலாத்காரம்; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே பள்ளி மாணவி பலாத்காரம்; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

Last updated: October 7, 2025 6:34 pm
October 7, 2025
46 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 7 –

நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். பின்னர் 27 ஆம் தேதி மாணவியை கடத்தி சென்ற வாலிபரிடமிருந்து போலீசார் மீட்டனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு பின் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் மாணவியின் தாயார் சிகிட்சையில் இருந்த போது பணகுடி, முத்து விநாயகர் தெருவை சேர்ந்த ஆஷிப் முகம்மது (22) என்பவர் தனது தங்கையை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து கவனித்து வந்தார். அதில் மாணவிக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி ஆஷிப் முகமது மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் ஆஷிப் முகமது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதனிடையே சிறுமியின் வீட்டில் புகுந்து மிரட்டியது தொடர்பாக ஆஷிப் முகமது மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த வழக்கில் இன்று மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தரையா, ஆஷிப் முகமதுவிற்கு 20 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 15,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

ஆஷிப் முகம்மதுக்கு தற்போது 30 வயது ஆகிறது. இவர் மீது தென்காசி பகுதியில் ஜாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

இடையன்விளை மன்னராஜா கோவிலில் சமபந்தி விருந்து
கொல்லங்கோடு நகராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணி
தூய்மை பணியாளர்களுக்குமீன் தொழிலாளர் யூனியன் பாராட்டு
கன்னியாகுமரி கடைகள் ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு
பேச்சிப்பாறை அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை; வனத்துறை அலுவலகத்தில் மக்கள் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

பேண்ட் வாத்திய குழு போட்டி

November 28, 2024
65 Views
நடந்து சென்ற விவசாயி சாலையில் விழுந்து சாவு
குடும்பங்களுக்கு ரூ.1.20 கோடி நிதி உதவி
அலுவலக கூட்டணி நடைபெற்ற மக்கள் தீர்வு நாள்
பனைக்குளத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account