By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞர் இறப்பின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உடல் நலம் குன்றி இறந்து போன எலவம்பட்டி கிளை செயலாளர் குடும்பத்திற்கு உதவிட முதல்வரிடம் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கலைஞர் இறப்பின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உடல் நலம் குன்றி இறந்து போன எலவம்பட்டி கிளை செயலாளர் குடும்பத்திற்கு உதவிட முதல்வரிடம் கோரிக்கை
திருப்பத்தூர்

கலைஞர் இறப்பின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உடல் நலம் குன்றி இறந்து போன எலவம்பட்டி கிளை செயலாளர் குடும்பத்திற்கு உதவிட முதல்வரிடம் கோரிக்கை

Last updated: June 26, 2025 6:37 pm
June 26, 2025
42 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூன் 26 –

தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இறப்பின்போது ஊர்வலத்தில் பங்கேற்ற திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சி இரண்டாவது வார்டு கிளை செயலாளர் செல்வம் என்பவர் இடிபாடுகளில் சிக்கி உடல்நலம் குன்றி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழா மற்றும் நலத்திட்டங்களை வழங்க வருகை தரும் நிலையில் கட்சிக்காக உழைத்து இறந்த இந்த குடும்பத்திற்கு உதவவிடுவாரா? என்ற கேள்விக்குறியாக உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்த போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம், ஒன்றிய அரசினை எதிர்த்தும், தெருமுனை பிரச்சாரம், தேர்தல் பங்களிப்பு என பல்வேறு கூட்டங்களில் பங்கெடுத்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற, மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி தலைவர், கவுன்சிலர் வரை தேர்தல் பணி ஆற்றி உள்ளார். குறிப்பாக எலவம்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினராகவும், அறங்காவலர் குழு உறுப்பினராகவும், ஒன்றிய செயலாளரை தேர்ந்தெடுக்கும் வாக்கு பிரதிநிதியாக இருந்துள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிடிப்போடு இருந்து வந்த இவர் கலைஞர் மீது தீராத பற்றுக் கொண்டு இருந்ததால் தொடர்ந்து முழு நேர அரசியல் பணியில் இருந்து வந்துள்ளார்.

8.8.20218 அன்று கலைஞரின் இறப்பு செய்தி அறிந்து சென்னை நோக்கி பயணம் செய்து ஊர்வலத்தில் சிக்கி தடுமாறி விழுந்ததில் பெருத்த காயம் ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இருப்பினும் இவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் திமுக கொள்கையோடு இருப்பதால் இந்த தகவலை அப்போது இருந்த மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோரிடம் தகவலை தெரிவித்த நிலையில் கண்டிப்பாக மாண்புமிகு கழக தலைவரிடம் கூறி தகுந்த நிவாரணம் பெற்றுத் தருவதாக கூறினார்கள். இது வரை எந்த நிலைப்பாடும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோரிடம் கோரிக்கை வைத்தபோது பரிந்துரை கடிதம் அளித்தனர். இருப்பினும் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தகுந்த நிவாரணம் அளிப்பாரா என அப்பகுதி தொண்டர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஆம்பூர் பகுதியில் நிரந்தரமான தொழிற்சாலை அமைக்க
திருப்பத்தூர் அடுத்த கெஜல் நாயக்கன்பட்டி ஜோதி உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை
கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய பாரத மக்கள் கட்சி
அரசு நலத்திட்ட உதவிகளை பால் வளத்துறை அமைச்சர்
திருப்பத்தூரில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

திருமங்கலத்தில் மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

June 29, 2024
99 Views
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா
பன்னந்தூரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
மனுக்கள் மீது நடவடிக்கை குறித்து ஆய்வு
தமிழக முதல்வர் குமரி மாவட்டம் வரும் நாளில் விவசாயிகள், மீனவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account