By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு: விவசாயிகள் பயன் பெறலாம்: கலெக்டர் ரேவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு: விவசாயிகள் பயன் பெறலாம்: கலெக்டர் ரேவதி
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு: விவசாயிகள் பயன் பெறலாம்: கலெக்டர் ரேவதி

Last updated: July 9, 2026 8:35 pm
July 9, 2026
10 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 9 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். இது குறித்து மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தேசிய கால்நடை இயக்கத்தின்கீழ் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திட்டத்தின் கீழ் ஒரு முறை கன்று ஈன்ற பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் பன்றிகள் என மொத்தம் 2,900 கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்பட உள்ளது.

காப்பீட்டு காலம் ஒரு ஆண்டாகும் மொத்த காப்பீடு கட்டணத்தில் 85 சதவீதத்தை அரசு மானியமாக வழங்கும் மீதமுள்ள 15 சதவீத தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்த வேண்டும். ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு பயனாளி செலுத்த வேண்டிய பிரீமியம் ரூபாய் 50.25 ஆகும். அதற்கு மேல் மதிப்புள்ள கால் நடைகளுக்கு கூடுதல் பிரிமியம் தொகையை பயனாளியே செலுத்த வேண்டும்.

பசு மற்றும் எருமைகளுக்கு காப்பீடு பிரிமியம் 1.25 சதவீதமாகும். செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் பன்றிகளுக்கு 1.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை கன்று ஈன்ற பசு மற்றும் எருமைகள் 2 1/2 வயது முதல் 8 வயது வரை காப்பீடு செய்யப்படலாம். ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 10 மாடுகள் வரை காப்பீடு செய்ய அனுமதிக்கப்படும்.

செம்மறியாடு மற்றும் வெள்ளா டுகள் 1 வயது முதல் 3 வயது வரை யிலும் அதிகபட்சம் 10 ஆடுகள் வரையிலும் காப்பீடு செய்யலாம் பன்றிகள் 1 முதல் 5 வயது வரை காப்பீடு செய்யலாம். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொள்ளலாம். இந்தத் திட்டம் வருகிற 30.9.2026 க்குள் செயல்படுத்தபட உள்ளதால் தகுதி உள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் உரிய ஒத்துழைப்பு வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வருமான வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து செலுத்த வேண்டும் – மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன்
எட்டையாபுரம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.
முதியவரை அடித்து உதைத்த வாலிபர் கைது
விளாத்திகுளத்தில் அண்ணாமலை We the Leaders அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்
தமிழகத்தில் காவிரி டெல்டா பாலைவனம் ஆகும்; 5.50 கோடி மக்கள் 28 மாவட்ட மக்கள் காவிரி நீரை தான் நம்பி உள்ளனர்: திருப்பூரில் அன்புமணி ராமதாஸ் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக

December 14, 2024
94 Views
திருச்சுழி அருகே காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் பனை விதைகள் பதிப்பு
சமுதாயம் மேம்பட நூலகங்கள் முக்கிய காரணியாகும்
சோனகன்விளையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
சக்தி விநாயகர் திருக்கோயில் மகா சங்கடஹர சதுர்த்தி பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account