By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை– “CASO” ஆபரேஷன் மூலம் 26 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை– “CASO” ஆபரேஷன் மூலம் 26 பேர் கைது
குற்றம்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை– “CASO” ஆபரேஷன் மூலம் 26 பேர் கைது

Last updated: March 2, 2026 7:30 pm
March 2, 2026
36 Views
Share
SHARE

கோவை, மார்ச் 2 –

கோவை மாவட்ட காவல் துறையினர் சார்பில், மாவட்டத்தை முழுமையாக போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்கும் நோக்கில் Operation CASO (Cordon and Search Operation) என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் விரிவான அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது. அவரின் நேரடி கண்காணிப்பில் மொத்தம் 300 போலீசார் களமிறக்கப்பட்டனர். பேரூர் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் இந்த நடவடிக்கை சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

முன்னதாக Clean கோவை போன்ற சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கல்லூரி மாணவர்கள், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட நபர்கள் மற்றும் பழங்குற்றவாளிகள் மீது கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இந்த ஆபரேஷன் CASO தீவிரப்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் தனியார் விடுதிகள் மற்றும் வாடகை வீடுகள் மீது கவனம் செலுத்தி கே.ஜி.சாவடி, செட்டிபாளையம், மதுக்கரை காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 120 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 5 கல்லூரி மாணவர்கள் அடங்குவர். கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு முன்பு வழக்குகள் நிலுவையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள்:மெத்தாம்பெட்டமின் (Methamphetamine) – 10.35 கிராம், கஞ்சா – 4 கிலோ, கஞ்சா சாக்லேட்–2 கிலோ, கஞ்சா ஆயில்–50 மில்லி, இருசக்கர வாகனங்கள்–22 (முறையான ஆவணங்கள் இன்றி) ஆயுதங்கள் – 1 கத்தி, 1 அரிவாள், குறிப்பாக சிந்தெட்டிக் டிரக் வகையைச் சேர்ந்த மெத்தாம்பெட்டமின் (Methamphetamine) கைப்பற்றப்பட்டிருப்பது மிக முக்கியமானதாகும். இப்பொருள் இளைஞர்களின் உடல் மற்றும் மனநலத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான போதைப்பொருளாகும்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம்
மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்
கன்னியாகுமரி கடலில் கடல் நீர்மட்டம் தாழ்வு: படகு சேவை நிறுத்தம்
தரை பாலம் திறந்து வைத்த கவுன்சிலருக்கு பொதுமக்கள் பாராட்டு!!!
முசிறி: தனியார் பார் ஊழியர்கள் கைது: சப்கலெக்டர் அதிரடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

காது, மூக்கு, தொண்டை விழிப்புணர்வு நிகழ்ச்சி

December 24, 2024
49 Views
தமுமுக மற்றும் மமக நகர் அலுவலகம் திறப்பு விழா
70 சதவீதம் உயர்வை தடுக்க243 எம் எல் ஏ க்களுக்கும்நில முகவர்கள் கடிதம்
தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
கல்லூரி மாணவிகள் புத்தாக்க பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account