By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளா கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து; தேசிய பேரிடராக அறிவித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நெய்தல் மக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளா கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து; தேசிய பேரிடராக அறிவித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நெய்தல் மக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை
கனஂனியாகுமரி

கேரளா கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து; தேசிய பேரிடராக அறிவித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நெய்தல் மக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை

Last updated: July 14, 2025 6:16 pm
July 14, 2025
29 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 14 –

விழிஞ்ஞம் அதானி சரக்குப்பெட்டக மாற்றுமுனைய துறைமுகத்திலிருந்து சரக்குகளுடன் சென்ற கப்பல் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தினால் கடலும் ஒட்டுமொத்த தமிழ்நாடு கடற்கரையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 643 கண்டெய்னர்களுடன் கவிழ்ந்த கப்பலில் ஆபத்தான ரசாயன பொருள்கள் இருந்ததாக கப்பல் நிறுவனம் சொல்கிறது. அதில் சில கன்டெய்னர்கள் கரை ஒதுங்கியதில் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் கழிவுப் பொருள்கள் கரை ஒதுங்கியது. ஆபத்தான ரசாயனங்கள் நிறைந்த கண்டெய்னர்கள் இன்னும் கரை ஒதுங்காததால் அது கடலுக்குள் வேதியியல் மாற்றங்களை உருவாக்கி கடலையும் கடல்வாழ் உயிரினங்களையும் கடலோடிகளையும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கும். இதன் பாதிப்புகள் இன்னொரு தலைமுறை வரை தொடரும் என்று கடல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரும் இந்த கழிவுகள் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை கரை ஒதுங்கிக்கொண்டே இருக்கும் என்கிறார்.

இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமனாதபுரம் மக்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். கப்பல் விபத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையை லைபீரிய கப்பல் கம்பெனி, அதானி துறைமுக பொறுப்புக்கழகம், கேரள அரசு மற்றும் ஒன்றிய அரசிடமிருந்து பெற்று வழங்க தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழ்நாடு அரசு இது சம்பந்தமாக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. கேரள அரசின் கடலோர காவல் குழுமம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறி கப்பல் கம்பெனி மீது FIR பதிவு செய்துள்ளது. தமிழக அரசு கடலோர காவல் குழுமம் ஒரு வழக்கு கூட இதுவரை பதிவு செய்யவில்லை.

லைபீரிய கப்பல் ஒன்றை கேரள மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கேட்டு கேரள அரசு சிறைபிடித்துள்ளதாக தகவல் வருகிறது. கப்பலை சிறைபிடித்து கேரள மக்களுக்கு 9000 கோடி இழப்பீடு கேட்கிறது கேரள அரசு. இன்னும் ஒரு தலைமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தப்போகும் இந்த விபத்தின் மூலம் இழப்பீடு பெற்றுக்கொடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது. தமிழக மக்களின் மனசாட்சியாக இருக்கும் முதல்வர் இந்த பேரழிவை சந்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அவசரமாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு இழப்பீடு பெற்று தர வேண்டுமென நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வித்தியாசமான முறையில் நூலில் குடில்
தனியார் கல்லூரி பேருந்து சீட்டில் அமர்ந்த நிலையில் ஓட்டுநர் உயிரிழப்பு
பஞ்சாயத்து நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக் அமைக்கும் பணி
நாகர்கோவில் வாலிபர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
இந்திய கம்யூனிஸ்டு கட்சி 4-வது மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் மதுரை சிஇஓஏ பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை

August 13, 2025
24 Views
தேர்தல் வாக்குறுதியின் படி தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்!
வன்கொடுமை வழக்குகளில் கூடுதல் கவனம்
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு
இளம்பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கிய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account