By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்குப்பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்குப்பதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் அருகே கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்குப்பதிவு

Last updated: April 27, 2026 5:43 pm
April 27, 2026
10 Views
Share
SHARE

குளச்சல், ஏப். 27 –

குளச்சல் அருகே கோடி முனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சேசு ஆண்டனி (60). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மிக்கேல்ராஜ் என்பவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று ஏசு ஆண்டனி அவரது நண்பர் சீயோன் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மிக்கேல் ராஜ், ஆண்டனி சேவியர், அவரது மனைவி மேரி அனிதா மற்றும் 2 மகள்கள் சேர்ந்து சேர்ந்து சேசு ஆன்டனியிடம் தகராறு ஈடுபட்டுள்ளனர். மேலும் மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் சேசு ஆன்டனியை தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இதை அவரது மனைவி சகாய ஜோஷினி மற்றும் மகன் அருள் தட்டி கேட்டுள்ளனர். அவர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தொடர்ந்து இரு தரப்பினரும் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் சேசு ஆண்டனி, ஆண்டனி சேவியர், மிக்கேல் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக குளச்சல் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் இது தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த கருத்தரங்கம்
சிவசேனா சார்பில் விநாயகர் சிலைகள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விசர்ஜனம்
குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்; கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்புச் சுவர் கட்டும் பணிகளை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்
குழந்தைகளுக்கான நடைபயண பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் மாநகர காவல் ஆணையாளரிடம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் மனு

September 24, 2025
34 Views
சுயதொழில் தொடங்குவதற்காக பயிற்சி மற்றும் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபட்டது
தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவி
யானை வாங்க நிதி உள்ளது! அங்குசம் வாங்க நிதி இல்லையோ?ரூ.40 கோடி செலவில் அமைக்கப்பட்ட ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் உட்கார இருக்கை இல்லாததால் கடும் அவதி
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தோல்விக்கு காரணமான முதல்வர் பதவி விலகுவாரா? அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கேள்வி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account