By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குலசேகரம் அருகே திருமண விழாவில் சிறுவனிடம் நகை பறித்த வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரம் அருகே திருமண விழாவில் சிறுவனிடம் நகை பறித்த வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குலசேகரம் அருகே திருமண விழாவில் சிறுவனிடம் நகை பறித்த வாலிபர் கைது

Last updated: May 1, 2026 4:42 pm
May 1, 2026
12 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 1 –

குலசேகரம், மணலிவிளை பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் மணப்பெண்ணின் உறவினரான மார்த்தாண்ட பகுதியை சேர்ந்த சாரதா (54) என்பவர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். திருமண முகூர்த்தம் முடிந்த பின்னர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சாரதாவின் 6 வயது பேரன் அழுது கொண்டு இருந்துள்ளான். ஏன் என்று கேட்டபோது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை வாலிபர் ஒருவர் பறித்து சென்றதாக கூறினான்.

இதைத் தொடர்ந்து விசாரித்த போது, அந்த பகுதியை சேர்ந்த ஜெரால்டு (34) என்பவர் நகை பறித்தது தெரிய வந்தது. உடனடியாக திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் சுற்றி வளைத்து ஜெரால்டை பிடித்தனர். ஆனால் அவர் தான் நகை பறிக்கவில்லை என்று சாதித்து வந்தார். ஆனால் சிறுவன் ஜெரால்டு செயினை பிடித்து இழுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குலசேகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜெரால்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது சிறுவனிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜெரால்டு வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு மறைத்து வைத்திருந்த நகையை மீட்டனர். இது குறித்து சாரதா கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முகிலன்குடியிருப்பில் புதிய குடிநீர் தொட்டி
கார்மல் பள்ளியின் 102 ஆவது ஆண்டுவிழா
ஊட்டுவாழ் மடத்தில் பாலப்பணிகள் காரணமாக நாகர்கோவிலுக்கு தாமதமாக வந்த ரயில்கள்; பயணிகள் அவதி
லெட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரியில் இரணியல்
ஆகஸ்ட் 21ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சிறு சேமிப்பு கணக்குகளுக்கு சிறப்பு

October 11, 2024
80 Views
தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு குமரி மாணவர் ஜெனிஷ் தேர்வு
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
திருவிழா நடத்துவதை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் மாவட்ட எஸ்பி இடம் கோரிக்கை
பரமக்குடியில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account