By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 100 நாள் வேலை கேட்டு மக்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > 100 நாள் வேலை கேட்டு மக்கள் சாலை மறியல்
அரியலூர்மாவட்டம்

100 நாள் வேலை கேட்டு மக்கள் சாலை மறியல்

Last updated: November 21, 2024 1:00 pm
November 21, 2024
70 Views
Share
SHARE

அரியலூர்,நவ;21

 

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிலுப்பனூர் கிராமத்தில் 100 நாள் வேலை மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெற்று வரும் வேலையானது தற்பொழுது ஊர் தெரு மக்கள் இவர்களுக்கு ஒதுக்கிய இடத்தில் போதிய தொகை இருப்பதனால் 100 நாள் வேலை  செய்து வருகின்றனர். இந்த வேலை அதே கிராமத்தில் காலனி மக்களுக்கு ஒதுக்கிய இடத்தில் வேலை முடிந்து அதற்கான தொகை முடிந்து  விட்டதாக பஞ்சாயத்து நிர்வாகம் கூறியதால் எப்படி எங்களுக்கான  முடியும் எங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என கோரி சிலுப்பனூர் காலனி மக்கள் 100 க்கும் மேற்ப்பட்டவர்கள் திரண்டு செந்துறை – தளவாய் டூ பெண்ணாடம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். மறியல் செய்வதை கைவிட்டு தளவாய் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு சென்றதால் சாலை மறியல் செய்ய இருந்த காலனி மக்கள் எங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோரி செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு  பேச்சுவார்த்தையில் தளவாய் காவல்துறை ஈடுபட்டனர் இருந்தும் இதனை பொருட்படுத்தாத காலனி மக்கள் சிலுப்பனூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தளவாய் போலீசார் மீண்டும் மக்களை எச்சரித்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கன்னியாகுமரி அணி முதலிடம்
மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடு
செம்பாக்கத்தில் குடியிருப்போர் விழிப்புணர்வு பேரணி
நரிக்குறவர் இன மக்களுக்கு நலவாரிய அடையாள அட்டை
புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈத்தாமொழி அருகே கோயில் பூசாரியை தாக்கி கால்வாயில் வீச்சு: 6 பேர் மீது வழக்கு

April 6, 2026
63 Views
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஜன 23-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை
குமரியில் இருந்து கேரளாவுக்கு மீன் வலைக்குள் மறைத்து மானிய மண்ணெண்ணெய் கடத்தல்: 2 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account