கம்பம்.
தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இரு புறம் மர்ம நபர்கள் சேகாரமாகும் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.இதனால் தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் குப்பை காடாக மாறி வருகிறது. இதன் படி சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



