கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், உணவு பாதுகாப்புத்துறை சார்பாக, நடைபெற்ற உணவே மருந்து, உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உடன், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.வெங்கடேசன், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.சௌ.கீதா, கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் .காயத்ரி கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



