By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குற்றியாறு ரப்பர் தோட்ட குடியிருப்பில் வீட்டுக் கதவை உடைத்த ஒற்றை யானை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குற்றியாறு ரப்பர் தோட்ட குடியிருப்பில் வீட்டுக் கதவை உடைத்த ஒற்றை யானை
கனஂனியாகுமரி

குற்றியாறு ரப்பர் தோட்ட குடியிருப்பில் வீட்டுக் கதவை உடைத்த ஒற்றை யானை

Last updated: June 28, 2025 1:42 pm
June 28, 2025
32 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 28 –

குமரி மாவட்ட மலையோர கிராம பகுதிகளில் சமீப காலமாக யானைகள் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றியாறு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் புகுந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள மரங்களை நாசம் செய்தன. குடியிருப்பு வாசிகள் சத்தம் எழுப்பியதால் யானைகள் அங்கு இருந்து சென்றுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் புகுந்த யானை அந்த பகுதியில் உள்ள அம்மன் கோவில் வளாகத்தில் உயரமாக அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சன்னதி படிக்கட்டுகளை சேதப்படுத்தியது. அதோட அந்த பகுதியில் இருந்த பொருள்களை துவம்சம் செய்தது.

இதை அடுத்து அங்கேயே யானை கூட்டம் முகாம் இட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை யானை கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை ஒன்று அரசு ரப்பர் கடை குடியிருப்பு பகுதிக்கு வந்து அங்குள்ள ஒரு வீட்டின் கதவை தட்டி உடைத்தது. உடனே பொதுமக்கள் கூச்சலிட்டனர். உடனே யானை அங்கிருந்து விளை நிலத்தில் புகுந்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டது.

மேலும் ஆக்ரோஷம் அடைந்த யானை அங்கிருந்த பாக்கு மரங்களை பிடுங்கி சேதப்படுத்தியதுடன் தடுப்பு வேலிகளை உடைத்து துவம்சம் செய்துள்ளது. மேலும் சாலையோரம் இருந்த குப்பை தொட்டியை புரட்டி போட்டு உணவு இருக்கிறதா என பார்த்து உள்ளது.

ஆக்ரோஷத்துடன் யானை சுற்றி திரிவதால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பீதியில் உறைந்துள்ளனர். இது போன்று கோதையாறு பகுதிகளிலும் யானைகள் விளை நிலங்களில் புகுந்து தென்னை, கமுகு மரங்களை பிடுங்கி கடுமையாக சேதப்படுத்தி உள்ளன. வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மாநில அளவில் ஒட்டபந்தயத்தில் குமரி மாணவி சாதனை
நித்திரவிளை சாலை பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
கனிமொழி முன் மேடையில் மாவட்ட தலைமை தங்களை ஒதுக்குவதாக குமுரிய கவுண்சிலர்: கைதட்டிய தொண்டர்கள்: பதறிய மேயர்
அரசு மருத்துவமனையில் தண்ணீர் குடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோவில்பட்டி

கழுகுமலை அருகிலுள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில், நடைபெற்ற கோவில் கொடை விழா

May 28, 2025
38 Views
தேனி ஆட்சித்தலைவர் மாணவர்களிடம் கலந்துரை
போக்சோ குற்றவாளிக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனை
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் மீது நம்பிக்கை உயர்வு
ஆவின் மாட்டு தீவன உற்பத்தியை தனியாருக்கு விடக்கூடாது: த.மா.கா சார்பில் கலெக்டரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account