By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி மற்றும் மகன்: போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி மற்றும் மகன்: போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

களியக்காவிளை அருகே கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி மற்றும் மகன்: போலீஸ் விசாரணை

Last updated: May 11, 2026 2:42 pm
May 11, 2026
8 Views
Share
SHARE

களியக்காவிளை, மே 11 –

களியக்காவிளை அடுத்த படந்தாலுமுடு, கள்ளிகூட்டம் பகுதியை சார்ந்தவர் சதாசிவன் (64). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு செல்வி (56) என்ற மனைவி உண்டு. இவர்களுக்கு சிபு (34) என்ற மகனும், சந்தியா (30) என்ற மகளும் உள்ளனர். சந்தியாவிற்கு நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் சபின் என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளனர்.

சதாசிவன் மனைவி செல்வி மற்றும் மகன் சிபு உள்ளிட்டோர் நாகர்கோவிலில் தனியாக வசித்து வருகின்றனர் என கூறப்படுகிறது. இவர்கள் சதாசிவனை தனியாக விட்டு விட்டு பல வருடங்களாக தனியாக வாழ்ந்து வருகின்றனர். சதாசிவன் கூலிவேலைக்கு சென்று கிடைக்கும் வருமானத்தில் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சதாசிவன் களியக்காவிளை போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது மனைவி செல்வி மற்றும் மகன் சிபு இருவரும் என் விட்டிற்கு வந்து தங்கி விட்டு செல்வது வழக்கம். கடந்த மார்ச் 24ம் தேதி என் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, என் மகன் ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்றனர். எனது ரேஷன் கார்டை தாருங்கள் என நான் பலமுறை அலைபேசி மூலமாக கேட்டும் தரவில்லை.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி எனது மொபைல் போனில் மிஸ்டு கால் வந்தது. நான் திரும்ப அழைத்த போது தகாத வார்த்தைகள் கூறி கொன்று விடுவேன் என எனது மனைவி செல்வி மற்றும் மகன் சிபு ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஆகவே நான் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறேன். போலீசார் நடவடிக்கை எடுத்து எனது ரேஷன் கார்டை மீட்டு தர வேண்டும் என போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சுய பிரசவத்திற்கு முயற்சி செய்த நர்ஸ் : கால்கள் பீய்ந்த நிலையில் இறந்து பிறந்த குழந்தை. போலீஸ் விசாரணை
தொழில்முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம்
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து மெடிக்கல் ஊழியர் பலி
போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்ட 8 சட்டசபை தொகுதிகளில் பணியில் ஈடுபடும் 12 ஆயிரம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தொழிற்சங்க கூட்டுக் குழுவின் பொன்விழா

October 4, 2024
77 Views
மாவட்ட அளவிலாக சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான விருது
தரையை தொடும் அளவில் மின்சார கம்பிகள்!
மார்த்தாண்டத்தில் துண்டிக்கப்பட்ட கை 6 மணி நேர ஆபரேஷன் மூலம் சேர்ப்பு
குளச்சல் : கராத்தே ஆசிரியர் வீட்டில் நாகப்பாம்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account