By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தடுப்பு வேலி கட்ட முயன்ற மூதாட்டி; பொது மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தடுப்பு வேலி கட்ட முயன்ற மூதாட்டி; பொது மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
கனஂனியாகுமரி

களியக்காவிளை அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தடுப்பு வேலி கட்ட முயன்ற மூதாட்டி; பொது மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

Last updated: October 2, 2025 5:38 pm
October 2, 2025
53 Views
Share
SHARE

களியக்காவிளை, அக். 2 –

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சிக்கு சொந்தமான மீனச்சல் பகுதியில் உள்ள படிப்பக கட்டடம். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் அப்பகுதி கிராம மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சுகாதார துறை சார்பில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து அப்பகுதி கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கீதா குமாரி தங்கச்சி (61) மூதாட்டி கட்டடம் இருக்கும் நிலம் மற்றும் முன் பகுதியில் உள்ள சாலை தனக்கு சொந்தம் என உரிமை கோரி பணியாளர்களை வரவழைத்து சாலை மற்றும் கட்டடத்தை சுற்றி வேலி அமைக்க முயன்றனர். இதனை அறிந்து அப்பகுதியில் உள்ள மக்கள் வேலி கட்ட விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பெண் ஊர் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த பணியாளர்கள் நிலைமையை புரிந்து கொண்டு வேலி கட்டும் பணியை கை விட்டு திரும்ப சென்றனர்.

ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழாவில் இதே பெண் திறப்பு விழாவை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்ட போது பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொது மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணை அப்புறப்படுத்தி சுகாதார நிலையத்தை திறந்து வைத்தனர். ஓராண்டுக்கு பின்பு தற்போது மீண்டும் அதே பெண் வேலி கட்டி சாலை மற்றும் சுகாதார நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதால் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஓட்டுநர் உரிமம் இன்றி வந்த கனிமவள லாரி.அபராதம்
பணி நேர்முகத் தேர்வு இன்றுடன் நிறைவு
திருவேங்கட விண்ணவப்பெருமாள் கோவிலில் அன்னதானம்
திக்குறிச்சி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது
இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ராஜாக்கமங்கலத்தில் அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி

September 8, 2025
35 Views
கொல்லங்கோடு அருகே இரவில் புதருக்குள் மயங்கி கிடந்த பெண்
மே 1. தோழி பெண் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் மே தின கருத்தரங்கம்
148 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
தென்காசி மாவட்டத்தில் களை கட்டிய ரமலான்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account