By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்

Last updated: June 11, 2024 10:54 am
June 11, 2024
111 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 11

 

கடந்த பத்து ஆண்டு ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்.

 

பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பாரத நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்று இருப்பது ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய நிகழ்வு ஆகும். நாடு விடுதலை அடைந்த பின்பு, நேரு மட்டுமே மூன்று முறை தொடர்ந்து பிரதமராக இருந்தார் என காங்கிரஸார் பேசி வந்த நிலையில் நேருவின் சாதனையை நேர் செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. காங்கிரஸ் பேசியது பழைய வரலாறு. பாஜக படைத்திருப்பது புதிய சகாப்தம். உலக அரங்கில் இந்திய திருநாட்டை தலைநிமிர வைத்தவர். வறுமையை நீக்கி வளர்ச்சியை தந்தவர். ஏழை, எளிய மக்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கிராமங்கள் தோறும் குடிநீர் இணைப்பு, ரேசன் கடைகளில் ஐந்து கிலோ இலவச அரிசி, கழிப்பறை இல்லாத வீடுகளே இல்லை என்னும் நிலை என கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் நடந்துள்ளன. அதனால் தான் பிரதமர் நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியிருப்பதை ஒவ்வொரு இந்தியர்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். 

 

2004 முதல் 2014 வரை ஊழல் ஆட்சி செய்த காங்கிரஸால் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பெயர் மிகவும் சரிவுற்று இருந்தது. கடந்த பத்து ஆண்டு ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார். உலகத் தலைவர்கள் வரிசையில் சர்வதேசமும் அவரைக் கொண்டாடுகிறது. இந்தியர்களுக்கு நல்வாய்ப்பாக பிரதமர் நரேந்திர மோடியே மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றிருப்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

 

மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன். அவராடு பதவியேற்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி விளக்கு பகுதியில் கனிம வள கொள்ளை
விழுப்புரத்தில் தாயுமானவர் திட்டம் துவக்க விழா
நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் அருகே கள்ள தொடர்பில் பெற்ற குழந்தையை கொலை செய்த நர்ஸ் கைது

May 6, 2026
19 Views
ஈரோடு ஆர் என் புதூரில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது
தென்காசியில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்
ஐக்கிய ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு , கல்வி உதவித்தொகை
முதலமைச்சரின் பிறந்தநாள் மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account