By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரட்டை ரயில் பாதைக்காக நில உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சலசலப்பு; முற்றுகையிட முயன்றதால் வாக்குவாதம் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரட்டை ரயில் பாதைக்காக நில உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சலசலப்பு; முற்றுகையிட முயன்றதால் வாக்குவாதம் பரபரப்பு
கனஂனியாகுமரி

இரட்டை ரயில் பாதைக்காக நில உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சலசலப்பு; முற்றுகையிட முயன்றதால் வாக்குவாதம் பரபரப்பு

Last updated: July 2, 2025 6:02 pm
July 2, 2025
200 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 2 –

குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் இரணியில் முதல் பாறசாலை வரை இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு 2.34.67 ஹெக்டேர் பரப்பளவில் நஞ்சை புஞ்சை மற்றும் வீடுகள் போன்ற பொதுமக்களின் பூர்வீக நிலத்தை கையகப்படுத்த உள்ளது. இது தொடர்பாக பட்டியலில் உள்ள நபர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை மற்றும் விசாரணை நடத்த அழைப்பு விடப்பட்டது. இதனையடுத்து கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில்
அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பாகோடு பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஜோஸ்லால் இது குறித்து கூறியதாவது: நாங்கள் பாகோடு கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான இடத்தை கடந்த 1974 ம் ஆண்டு ஒருவழி பாதைக்காக ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது. தற்போது இரட்டை ரயில் பாதைக்கு எங்கள் இடத்தை மீண்டும் ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எடுத்து வருகிறது.

எங்கள் இடத்தில் அனைத்து மதத்தின் வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் அமைந்துள்ளன. ஆனால் எங்களது நிலத்திற்கான தற்போதைய சந்தை விலையை தராமல், அடிமாட்டு விலைக்கு எங்களது நிலத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை வைத்து நாங்கள் வேறு இடத்தில் நிலம் வாங்கி வீடு வைக்க முடியாது. அந்த அளவுக்கு அதிகாரிகள் நிர்ணயித்துள்ள விலை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் தொகை அம்மாநில அரசால் வழங்கப்படுகிறது. அது போல் பாதிக்கப்பட்ட எங்களுக்கும் அதிகாரிகள் சரியான மதிப்பு தொகையை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இதற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அலைக்கழிப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சரியான இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

காவலர் தின நாளில் பணியில் உயிரிழந்த போலீசாருக்கு எஸ்பி அஞ்சலி
பீப்க்கறியில் கரப்பான் பூச்சிஆர்டர் செய்தவர் அதிர்ச்சி
சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தில் தேர் பவனி
நித்திரவிளையில் வாலிபரை வெட்டிய சிறுவன் உட்பட 3 பேர் கைது
கலெக்டர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

February 11, 2025
76 Views
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் முப்பெரும் விழா
பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனு
மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி
குமரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 3 பேர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account