By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கள்ளக்காதலால் கணவனை எரித்துக் கொன்ற மனைவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > கள்ளக்காதலால் கணவனை எரித்துக் கொன்ற மனைவி
நீலகிரிமாவட்டம்

கள்ளக்காதலால் கணவனை எரித்துக் கொன்ற மனைவி

Last updated: March 1, 2025 10:15 pm
March 1, 2025
55 Views
Share
SHARE

ஊட்டி. மார். 01.

   நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஹட்டி பகுதியை சேர்ந்தவர் முரளி 37.  அரசு போக்குவரத்து கழக டிரைவராக பணியாற்றி வருகிறார்.  இவரது மனைவி விமலா ராணி சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததால் இவ்வளவு நேரம் யாரிடம் பேசுகிறாய் என்று கணவர் கண்டித்துள்ளார்.  இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் நேற்று காலை தன் கணவன் முரளி மீது திடீரென பெயிண்டில் கலக்கப்படும் தின்னர் என்ற திரவத்தை ஊற்றி மனைவி விமலா ராணி தீ வைத்தார்.  பலத்த தீக்காயங்களுடன் சத்தமிட்டு  துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் ஓடிசென்று ஊட்டி அரசு மருத்துவமனைக்கு முரளியை எடுத்துச் சென்றனர்.  அங்கு முரளி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.  உயிரிழப்பதற்கு முன் தன் மனைவியின் நடவடிக்கை மற்றும் தன் மீது தின்னரை வீசி  தீ வைத்தது குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.  முரளி கொடுத்த வாக்கு மூலத்தின் படி தன் மனைவி வேறொருவருடன்  தொடர்பு வைத்திருந்ததாகவும் இந்த கள்ளக்காதலை தட்டி கேட்டதால் என் மீது தின்னரை  ஊற்றி தீ வைத்து விட்டார்.  எனவே என் மனைவியையும் என் இறப்புக்கு காரணமாக இருந்த மனைவியின் கள்ளக்காதலனையும்   கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாக்குமூலத்தில் கடைசியாக தெரிவித்தார்.  மனைவியே கணவனை எரித்த சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  முரளியின் இறப்புக்கு காரணமான மனைவி விமலா ராணியும் அதே பகுதியை சேர்ந்த அவனது காதலனையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

செந்தில் பாலாஜி தியாகி என்றால் இந்திய எல்லையில்
ஈரோடு சூரம்பட்டிமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
101 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி
சமூக நீதி சத்திரியப் பேரவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல்முறையீட்டு மனு கொடுத்தவருக்கு விசாரணை முகாம்!

May 24, 2024
96 Views
புதிய வட்டாட்சியர் ஜமால் முஹம்மது
பெண்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம்
கடமானை வேட்டையாடிய மூன்று பேர் கைது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account