இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி தலைமையில் நடைபெற்றது கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் ரேகா, ஊராட்சி செயலர் சங்கர சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சுப்புலட்சுமி ஆனந்தராஜ் ,தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் ,வார்டு உறுப்பினர்கள் பட்ட முத்து ,முத்துலட்சுமி ,இசக்கி பாண்டி ,முருக செல்வி, முகமது இப்ராஹிம் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்



