By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாழ்க்கையே போராட்டம்…100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வாழ்க்கையே போராட்டம்…100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல்!!
தமிழ்நாடுதிருப்பூர்

வாழ்க்கையே போராட்டம்…100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல்!!

Last updated: November 14, 2025 2:18 pm
November 14, 2025
43 Views
Share
SHARE

வேலம்பாளையம், நவம்பர் 14 –

திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாடு தற்போது இல்லை என்ற நிலை இருந்தாலும் நம்முடைய பகுதிகளில் மற்ற பயன்பாடுகளுக்காக வழங்கப்படும் உப்பு தண்ணீர் ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீரை விட உப்புநீரின் தேவை தான் திருப்பூர் மக்களுக்கு குறிப்பாக பணி நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மிகவும் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாநகராட்சி 25 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் பலமுறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களின் தண்ணீர் தேவையை கூறினார். எதற்கும் செவி கொடுத்து கேட்காத மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமான பதில்களை கூறி வந்ததால் அப்பகுதியின் கீதா நகர் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

கடந்த பல நாட்களாகவே உப்பு தண்ணீர் வரவில்லை என தெரிகிறது. இது குறித்து பொதுமக்கள் புகார் கொடுத்தும் சிறிது நாட்களுக்கு முன்பு புதிய மின் மோட்டார் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில நாட்களில் அந்த மின் மோட்டார் பழுது ஏற்பட்டு தற்போது உப்பு தண்ணீர் முற்றிலும் வரவில்லை எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேலம்பாளையம் சிறு பூலுவபட்டி பிரதான சாலையில்
காலி குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் (பொறுப்பு) காவல் ஆய்வாளர் ஜெகநாதன் காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.
இதுபோன்ற ஆழ்துளை கிணறுகளில் பயன்படுத்தப்படும் மோட்டார்கள் தரம் உள்ளவையாக இருக்க வேண்டும்.

இதுபோல மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களில் பயன்படுத்தப்படும் மோட்டார்கள் மட்டும் அடிக்கடி பழுது ஏற்படும் வகையில் தயாரிக்கப்படுமோ என்ற சந்தேகப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். தண்ணீர் பிரச்சனை எல்லாம் பிரதான பிரச்சனைகள் என்பதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இவற்றையெல்லாம் சரி செய்து விட்டால் இது போன்ற போராட்டங்களை தவிர்த்து விடலாம். ஒருபுறம் துப்புரவு பணியாளர்கள் சம்பளம் தரவில்லை என போராட்டம் மறுபடியும் தண்ணீர் வரவில்லை என மக்கள் போராட்டம் இன்னொரு புறம் குப்பை பிரச்சனைக்காக போராட்டம் திருப்பூர் மாநகராட்சியில் போராட்டமே வாழ்க்கை ஆகிவிடுமா??

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
சித்தேரி மலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ஆட்சியர் ஆய்வு.
அரசு மருத்துவமனையில் மாணவர்கள் சேவை
மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு எப்படி கட்டுப்படுத்தலாம்?
கிருஷ்ணகிரியில் பாஜக பட்டியல் அணி சார்பாக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

இளைஞர் திறன் திருவிழாவில் 170 பேருக்கு பணி

November 10, 2024
94 Views
முடிக்கப்படாத சாக்கடை பணி
நோபல் உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளை பாராட்டி விருது வழங்கும் விழா.
கிள்ளியூர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு
பொள்ளாச்சி அருகே கஞ்சா சாக்லேட் கடத்திய தந்தை மகன் கைது ஆனைமலை போலீசார் அதிரடி!!!!!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account