தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், டொக்குபோதனஹள்ளி ஊராட்சி, பூவல்மடுவில் இலங்கைவாழ் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய 12 வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (12.10.2024) ஆய்வு மேற்கொண்டார். உடன் நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.சிவகுமார், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.லோகநாதன், உதவி பொறியாளர்கள் திருமதி.சுமதி, திரு.ஸ்ரீதர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.



