சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட வசந்தம் நகர் பகுதியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றினை (டிரான்ஸ்ஃபார்மர்) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். உடன் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) V.கேசவதாசன், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக்கழக செயற்பொறியாளர் (பொ) ஜான் எஃப் கென்னடி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றி



