By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்

Last updated: May 20, 2025 4:20 pm
May 20, 2025
44 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினருக்கான கலந்தாய்வு கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சொ.ஜோ. அருள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் அப்துல் குத்தூஸ், சிறுபான்மையின் நல துணை இயக்குனர் ஷர்மினி ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் சிறுபான்மையினரின் மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதுவரை பெறப்பட்ட 680 கோரிக்கை மனுக்களில் 530 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் ஆலய வழிபாட்டிற்கும், ஆலயங்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக அளிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து போலீசார்உரிய பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் 45 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.உரிய தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கி இருக்கிறோம். இக்கோரிக்கைகள் மீது 15 நாட்களில் தீர்வு காணப்படும். சிறுபான்மையினருடைய வாழ்வாதாரம், வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் எப்படி இருக்கின்றது என்பது குறித்தும், சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்தும் ஆய்வு செய்து சிறுபான்மையினரின் முக்கிய கோரிக்கைகள் உரிய பரிந்துரைகளை உள்ளடங்கிய அறிக்கையை விரைவில் முதலமைச்சரை சந்தித்து சமர்ப்பிக்க உள்ளோம் என்று ஆணைய தலைவர்தெரிவித்தார். இந்தக் கூட்டத்தின் மொத்தம் 123 பயனாளிகளுக்கு ரூ.19.60 லட்சம் மதிப்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் ஶ்ரீ சக்தி சொர்ண முத்து மாரியம்மன் கோவில் 37ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி 108 வேல் பூஜை மற்றும் விளக்கு பூஜை பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்
கும்மனூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
அரூர் வட்டாரக் கால்நடை மருத்துவமனையில் பாலார் வேளாண் கல்லூரி: RAWE மாணவர்கள் பங்கேற்பு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மோதிரமலை பகுதியில் பாலம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

May 25, 2026
42 Views
குமரி தந்தை மார்ஷல் நேசமணி 58வது நினைவு நாள்: திருவுருவச் சிலைக்கு அமைச்சர் மரியாதை
இனயம் அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் படுகாயம்
இரணியலில் விபத்து வழக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account