மதுரை நகர் மாவட்டம் தமாகா சர்க்கிள் கமிட்டித் தலைவர் R.P.திருப்பதி
தி.பத்மாவதி தம்பதியரின் இல்லத் திருமண விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி பங்கேற்று மணமக்கள் தி.சரவணன் வழக்கறிஞர். மா.தரண்யா பொறியாளர். ஆகியோரின் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்வின் போது நகர் மாவட்டத் தலைவர் T.ராஜாங்கம் மாநில பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் KSK.ராஜேந்திரன் வடக்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி மற்றும் மாநில நிர்வாகிகள் கல்வத் நூருதீன் சீனிவாசன். பிரேம்குமார். உட்பட மாவட்ட நிர்வாகிகள் சர்க்கிள் கமிட்டி தலைவர்கள் வார்டு தலைவர்கள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.